குளத்தூரில் கண்டறியப்பட்ட கல்வெட்டு தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு
பரமக்குடி, நவ. 15- குளத்தூரில் கண்டறியப்பட்ட 386 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு ராமநாதபுரம் தொல்லியல் துறை…
மருத்துவமனை பாதுகாப்புக்கான வழிகாட்டுதல்கள் மீண்டும் வெளியீடு
சென்னை, நவ. 15- மருத்துமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுமாறு மருத்துவமனை நிர்வாகங்களுக்கு…
காவிரிநீர் திறப்பு தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
சென்னை, நவ. 15- நிகழாண்டு தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை உச்சநீதிமன்ற ஆணைப்படி, பில்லி…
தமிழ்நாட்டில் கூட்டுறவு செயலி மூலம் 5,000 பேருக்கு ரூபாய் 60 கோடி பயிர்க் கடன்
சென்னை, நவ.15- 'கூட்டுறவு' செயலி அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டரை மாதங்களில் 5 ஆயிரம் பேருக்கு ரூ.60 கோடி…
அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் அய்க்கியம்
செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வந்தபிறகு கொங்கு மண்டலத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.…
டிசம்பர் 28, 29 இந்திய பகுத்தறிவாளர்கள் மாநாட்டிற்கு புதிய உறுப்பினர்களுடன் அணி வகுத்தல்..! விருதாச்சலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
விருத்தாச்சலம், நவ. 15- பெண்ணாடம் பெரியார் படிப்பகத்தில் 10.11.2024 அன்று விருதாச்சலம் மாவட்ட பகுத் தறிவாளர்…
தன்னார்வத் தொண்டர்கள் தேவை
சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வத் தொண்டர்கள் சேவை புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.…
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அணியும் டீ சர்ட் குறித்த வழக்கு தள்ளுபடி
சென்னை, நவ.15 உதயநிதி ஸ்டாலினின் டீ-சர்ட் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுக்களை தள்ளுபடி…
தமிழ்நாட்டிற்கு வருகிறது 16-ஆவது நிதி ஆணையம் – முதலமைச்சருடன் ஆலோசனை – கீழடி செல்லத் திட்டம்
சென்னை, நவ.15- தமிழ்நாட்டுக்கு 4 நாள்கள் பயணமாக, 16-ஆவது நிதி ஆணையம் வரவுள்ளது. நவ.17 முதல்…
வாக்காளர்களின் கவனத்திற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நாளை முதல் நான்கு நாட்கள்
சென்னை, நவ.15 இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின்படி, 1.1.2025-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக…
சிறு குறு வணிகர்களின் கடை வாடகைகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் சென்னை, நவ.15 “கார்ப்பரேட் நிறு வனங்களின் வரியை 30 சதவீதத்திலிருந்து…
ஏழைகளுக்கு சி.எம்.டி.ஏ., நிதியில் 1,476 வீடுகள்
சென்னை, நவ.15- சென்னையில் இரு இடங்களில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிலத்தில், ஏழை மக்களுக்காக,…
