தமிழர் தலைவருடன் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் சந்திப்பு
சென்னை, டிச.20 இலங்கை ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் நேற்று (19.12.2025) முற்பகல் தமிழர் தலைவர் ஆசிரியர்…
அயல்நாடுகளில் பணிபுரிய தற்காலிக கலை ஆசிரியர்கள் நியமனம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை, டிச.20- தமிழ்நாடு முதலமைச்சர் அயலகத் தமிழர் தினம் 2025 விழாவில் அயலகத் தமிழர் வாழும்…
சென்னை மாநகராட்சியில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்!
எஸ்.அய்.ஆர் படிவத்தில் பெயர் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை, டிச.20- தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள…
விஜய், பா.ஜ.க.வின் ஊதுகுழலாகச் செயல்படுகிறார் திருமாவளவன் விமர்சனம்
சென்னை, டிச. 20- விஜய் மற்றும் சீமானின் பேச்சு ஹெச்.ராஜாவின் மற்றொரு குரலாகவே வெளிப்படுவதாக விசிக…
பூவிருந்தவல்லியில் பணிமனை திறப்பு 125 மின்சாரப் பேருந்துகள் இயக்கம்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் சென்னை, டிச. 20- பூவிருந்தவல்லியில் மாநகர போக்குவரத்துக்…
அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை… 22 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
சென்னை, டிச.20- சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 22 பணியிடங்களை நிரப்ப…
தமிழ்நாட்டில் 5 ஆயிரம் குழந்தைகள் டைப்-1 நீரிழிவு நோயால் பாதிப்பு தடையற்ற சிகிச்சையளிக்க அரசு நடவடிக்கை!
சென்னை, டிச. 20- தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 5,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ‘டைப்-1’ நீரிழிவு…
சென்னை குடிநீர் ஏரிகள் நிரம்பின 95 சதவிகிதத்தை எட்டிய நீர் இருப்பு!
சென்னை, டிச.20 சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் அய்ந்து பிரதான ஏரிகளிலும் நீர்…
வக்பு சொத்துகளை தரவுத்தளத்தில் பதிவேற்ற கால அவகாசம் : ஜூன் மாதம் 6-ஆம் தேதி கடைசி நாள்
சென்னை, டிச.20 வக்பு நிறுவனங்கள் மற்றும் அதன் சொத்துகளின் விவரங்களை உமீத் தரவுத்தளத்தில் பதிவேற்ற வேண்டியது…
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் பங்கு சந்தை மசோதாவை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப ஒன்றிய அரசு முடிவு
சென்னை, டிச.19 பங்குச் சந்தை மசோதா மக்களவையில் நேற்று (18.12.2025) அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து…
