தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ள நிவாரண நிதியாக ரூ.6,675 கோடி வழங்க ஒன்றிய குழுவிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்
சென்னை, டிச. 7- ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தமிழ்நாட்டிற்கு முதல் கட்டமாக ரூ.945 கோடியை…
நான் பலவீனமாக இல்லை: தொல்.திருமாவளவன்
அழுத்தம் கொடுத்து இணங்கும் அளவுக்கு தானும், விசிகவும் பலவீனமாக இல்லை என தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.…
கல்லூரிகளுக்கு தேவையான வகுப்பறைகள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.153 கோடி நிதி ஒப்பளிப்பு அமைச்சர் கோவி.செழியன்
சென்னை, டிச. 7- பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள…
அண்ணல் அம்பேத்கர் அறிவொளியில் சமத்துவ சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு! சென்னை, டிச. 7- “அண்ணல் அம்பேத்கர்அறிவொளியில் சமத்துவ சமுதாயத்துக்கான…
‘இந்தியன் வங்கி’ அலுவலர் தேர்வின் ‘கட் ஆஃப்’ மதிப்பெண் மறைப்பு ஏன்?
ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் கேள்வி புதுடில்லி, டிச.7- இந்தியன் வங்கி அலுவலர் தேர்வின்…
தந்தை பெரியார் – அண்ணல் அம்பேத்கர் கொள்கைகள் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டில் மதவெறி – ஜாதிவெறியை ஏற்படுத்த முடியாது!
முதலமைச்சரின் உறுதியான உரை சென்னை, டிச.7- மதவெறி – ஜாதிவெறி எண்ணம் பெரியார் வாழ்ந்த இம்…
மனிதநேய செயல் மாற்றுத்திறனாளிகளுக்கு ‘விழுதுகள்’ வாகனம் ஒப்புயர்வு மய்யம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை, டிச.6 மாற்றுத் திறனா ளிகள் நலத்துறை சார்பில் ‘விழுதுகள்’ மறுவாழ்வு சேவை வாகனம், புற…
உயிர் காக்கும் மருந்துகள் – தடுப்பூசிகள் தயாரிப்பில் முன்னேற்றம்
சென்னை, டிச. 6- உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் முக்கிய உற்பத்தியாளராக இருக்கும் இந்தியா,…
நன்கொடை
கோபி மாவட்ட கழக காப்பாளர் இரா.சீனிவாசனின் 89ஆம் ஆண்டு (6.12.2024) பிறந்த நாள், சீனிவாசன்-பத்மாவதி இணையரின்…
வெள்ள நிவாரணம்: ஒரு மாத ஊதியத்தை வழங்கினாா் முதலமைச்சர்
சென்னை, டிச.6- புயல் வெள்ள நிவாரணத்துக்காக தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.…
சென்னை கடற்கரையின் இயற்கையை ரசிக்க ‘ரோப்கார்!’
சென்னை, டிச.6 தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மெரினா கடற்கரை உள்ளது. நாள்தோறும்…
‘பெஞ்சல்’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 150 டன் அரிசி – முதலமைச்சர் அனுப்பி வைத்தார்
சென்னை, டிச.6- 'பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 150 டன் அரிசியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி…
