நாமக்கல் அருகே கொத்தடிமை பெண்கள் மீட்பு
நாமக்கல், நவ. 16- நாமக்கல் அருகே கொத்தடிமைகளாக இருந்த இரண்டு பெண்களை தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள்…
‘திராவிட மாடல்’ ஆட்சியால் தொழில் மறுமலர்ச்சி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
அரியலூர், நவ.16 தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்‘ ஆட்சி தொழில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
நமது கனவுகளை குழந்தைகள்மீது ஏற்ற வேண்டாம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, நவ.15 நமது கனவுகளை குழந்தைகளின் மீது ஏற்ற வேண்டாம் என்று பெற்றோர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
‘திராவிட மாடலை’ப் பின்பற்றும் இந்தியா
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ‘திராவிட மாடல்’ திட்டங்களில் ஒன்றான ‘மகளிர் உரிமைத் தொகை’…
தமிழ் கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்றும் முயற்சியை தடுக்க சு.வெங்கடேசன் கோரிக்கை
மதுரை,நவ.15 ‘தமிழ் கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்ற முயற்சி நடக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு தலையிட்டு…
‘குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்’ உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
தூத்துக்குடி,நவ.15 தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற் கொண்டார்.…
குளத்தூரில் கண்டறியப்பட்ட கல்வெட்டு தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு
பரமக்குடி, நவ. 15- குளத்தூரில் கண்டறியப்பட்ட 386 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு ராமநாதபுரம் தொல்லியல் துறை…
மருத்துவமனை பாதுகாப்புக்கான வழிகாட்டுதல்கள் மீண்டும் வெளியீடு
சென்னை, நவ. 15- மருத்துமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுமாறு மருத்துவமனை நிர்வாகங்களுக்கு…
காவிரிநீர் திறப்பு தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
சென்னை, நவ. 15- நிகழாண்டு தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை உச்சநீதிமன்ற ஆணைப்படி, பில்லி…
தமிழ்நாட்டில் கூட்டுறவு செயலி மூலம் 5,000 பேருக்கு ரூபாய் 60 கோடி பயிர்க் கடன்
சென்னை, நவ.15- 'கூட்டுறவு' செயலி அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டரை மாதங்களில் 5 ஆயிரம் பேருக்கு ரூ.60 கோடி…
