பத்திரப் பதிவுத்துறையில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க கைப்பேசி எண்கள் அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு
சென்னை,ஜன.10- பத்திரப் பதிவுத் துறையில் ஆவணப்பதிவிற்கு லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.…
கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் “நட்புடன் உங்களோடு” தொலைப்பேசி வழி மனநல சேவைப் பிரிவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜன. 10- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், 14416 என்ற எண்ணில் 'நட்புடன் உங்களோடு…
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு முதலமைச்சர் பாராட்டு
சென்னை,ஜன.10- தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித் துள்ளார்.…
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமைந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு! தமிழ்நாடு முதலமைச்சருக்கு வைகோ பாராட்டு
சென்னை,ஜன.10- ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மாநிலங் களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: 2024ஆம்…
பில்கிஸ் பானு வழக்கு நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து
சென்னை, ஜன.10- பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு மீண்டும் சிறைத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.…
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்…
முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை, ஜன.9 - தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும்,…
சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாடு முதலீட்டாளர்களைக் கவர்ந்த தொழில் கண்காட்சி
சென்னை, ஜன.9- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட தொழில் கண்காட்சியில் ஏராளமான நவீன…
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணியிடங்கள் 6,151- ஆக அதிகரிப்பு
சென்னை,ஜன.9-- தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணி யாளர்…
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்
மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு சென்னை, ஜன. 9- காய்ச்சல் பாதிப் புள்ள பகுதிகளில்சிறப்பு மருத்துவ முகாம்கள்…