சென்னை – நொச்சிக்குப்பத்தில் ரூ. 10 கோடியில் புதிய பெரிய மீன் அங்காடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்கிறார்
சென்னை, ஆக. 10- மெரினா கடற்கரை அருகில் நொச்சிக்குப்பத்தில் கடந்த 2 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த…
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 32 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் 3,278 மாணவர்கள் ‘‘தமிழ் புதல்வன்’’ திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பயனடைய உள்ளனர் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெருமிதம்!
பெரம்பலூர், ஆக.10 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 32 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் 3,278…
தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலக’ நன்கொடை
திருச்சி சிறுகனூரில் கட்டப்பட்டு வரும், பெரியார் உலகத்திற்கு இரண்டாம் தவணையாக 25,000/- ரூபாயை பகுத்தறிவாளர் கழக…
தொலைபேசி அழைப்புகளை நம்பி கல்லூரியை தேர்வு செய்ய வேண்டாம்! அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எச்சரிக்கை!
சென்னை. ஆக. 10- தனியார் பொறியியல் கல்லூரிகளிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை நம்பி கல்லூரியைத் தேர்வு…
செயலி மூலம்தான் இனி விடுப்பு எடுக்க வேண்டும் அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு ஆணை!
சென்னை, ஆக.10- அரசு ஊழியர் களுக்கு கிடுக்கிப்பிடி போடும் வித மாக இனி விடுப்பு எடுத்தால்…
காவல்துறை கண்காணிப்பாளர்கள் பதவி உயர்வு!
சென்னை, ஆக. 10- தமிழ் நாட்டில் 56 எஸ்.பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக…
எச்சரிக்கை! சுற்றுலா விசாவில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல வேண்டாம்! சைபர் கிரைம் கூடுதல் டிஜிபி எச்சரிக்கை!
சென்னை, ஆக. 10- வேலைவாய்ப்புகளுக்காக சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என மாநிலசைபர் க்ரைம்…
தீர்த்து வைக்க மாட்டாரா கடவுள்? கோயில் குட முழுக்கிலும் தீண்டாமையா? கோயிலுக்கு சீல் வைப்பு!
திருவள்ளூர், ஆக. 10- கும்மிடிப்பூண்டி அருகே தாழ்த் தப்பட்டச் சமூக மக்கள் வழிபாடு செய்ய ஏற்பட்ட…
காரைக்குடி ப.க. சார்பில் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி
காரைக்குடி, ஆக.10 காரைக்குடி (கழக) மாவட்டம், காளையார்கோவில் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 11, 12ஆம்…
சென்னையில் கனமழை
சென்னை, ஆக.10 மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று (10.8.2024) ஒருசில…
