தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி – அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமித பேருரை! சென்னை, ஆக.15- தேசியக்கொடி ஏற்றுகின்ற உரிமையை மாநில முதலமைச்சர்களுக்குப் பெற்றுத்…
தி.மு.க. ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகள் சாதனை மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக.15 மூன்றாண்டு திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் துறை வாரியான திட்டங்கள் அடங்கிய “தலைசிறந்த…
வைகோ தாக்கல் செய்த நியூட்ரினோ ஆய்வு மய்ய வழக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஆக. 15- நியூட்ரினோ ஆய்வு மய்ய விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…
மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்
சென்னை, ஆக.15- மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகள், வரும் 19ஆம்…
நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில்தான் டைப் 1 நீரிழிவு நோயாளிகளை கண்காணிக்கும் திட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
சென்னை,ஆக.15- டைப் 1 நீரிழிவு நோயாளிகளை கண்காணிக்கும் திட்டத்தை சென்னை தேனாம்பேட்டையில் நேற்று (14.8.2024) தமிழ்நாடு…
ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்காக ரூ.80.70 கோடியில் விடுதி, பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக.15- ஆதிதிராவிடர், பழங் குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக ரூ.80.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விடுதிக்…
கடவுள் சக்தி இவ்வளவுதான்! கும்பகோணம் அருகே கோயிலில் சிவலிங்கம் திருட்டு
கும்பகோணம்,ஆக.15 கும்பகோணம் வட்டம், இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயிலில் இருந்த சிவலிங்கம் திருடுபோயுள்ளது. இது தொடர்பாக சுவாமிமலை…
ஒன்றிய அரசின் பாராமுகம் கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்
வேதாரண்யம், ஆக. 15- நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத் துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்…
கோயில் நுழைவு : 7 பேர் மீது வழக்கு
திருவள்ளூர், ஆக.15 வழுதலம்பேடு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக் களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்காத நிலையில்,…
மாநில தகுதி வழங்குங்கள் புதுச்சேரி பேரவையில் 15ஆவது முறை தீர்மானம் நிறைவேற்றம்
புதுச்சேரி, ஆக.15 மாநில தகுதி வழங்கக் கோரி புதுவை பேரவையில் 15-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.…
