இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
காஞ்சிபுரம், ஜன. 26- தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக வளர்ந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
பொதுக்குழுவில் அதிகளவில் விடுதலை சந்தாக்கள் வழங்குவோம் நாமக்கல் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
திருச்செங்கோடு, ஜன. 26- நாமக்கல், திருச்செங்கோடு நானா நானி ஹோட்டல் பள்ளியில் 24-01-2025 அன்று மாலை…
பெரியார் பாலிடெக்னிக்கில் ‘சென்னை இந்தியா யமஹா நிறுவனம்’ நடத்திய வளாக நேர்காணல்
வல்லம், ஜன. 26- பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரியில் சென்னை இந்தியா யமஹா நிறுவனம்…
வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் உரை
சென்னை, ஜன.26 சென்னை பல்லாவரத்தில் நேற்று (25.1.2025) திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க…
கலையரசன், கலையரசி விருது
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (24.1.2025) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்…
திராவிடர் கழக வழக்குரைஞரணியின் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை (மதுரை)
மதுரை, ஜன. 25- மதுரை தல்லாகுளம் காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி தொல்காப்பியர் அரங்கத்தில் 25-01-2025 சனி…
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 51ஆவது ஆண்டு விழா
திருச்சி, ஜன. 25- திருச்சி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 51ஆவது ஆண்டு விழா…
சென்னையில் ரூபாய் 10 கோடியில் 39 மகளிர் உடற்பயிற்சிக் கூடங்கள்
சென்னை, ஜன. 25- உடல் ஆரோக்கி யத்தை மேம்படுத்தும் வகையில், ரூ.10 கோடி மதிப்பில் பெண்களுக்கான…
ஊழலைப் பற்றியும் இவர்கள் பேசுவர்! பண மோசடி – பா.ஜ.க. பிரமுகர் கைது
சேலம், ஜன. 25- சேலத்தில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ.500 கோடி…
கோமியம் புகழ் அய்.அய்.டி. இயக்குநருக்கு அஞ்சலில் கோமியம் அனுப்பும் போராட்டம்
கோவை, ஜன.25- மாட்டு கோமியத்தில் மருத்துவ பயன்கள் இருப்பதாக அய்.அய்.டி இயக்குநர் கூறிய நிலையில், கோவையில்…
சீமான் மீது வழக்குப்பதிவு நீலாங்கரை காவல்துறை நடவடிக்கை
சென்னை,ஜன.25- தந்தை பெரியார் குறித்த அநாகரிக பேச்சிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுவரை…
வேங்கை வயல் நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு
சென்னை, ஜன.25- புதுக் கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது…
