சென்னையில் பல இடங்களில் மும்மொழி கொள்கைக்கு எதிராக மாணவர் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை,பிப்.26- மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று (25.2.2025)…
கோடைக் காலங்களில் மின் தேவையை சமாளிக்க 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தரவேண்டும்!
ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு மின்வாரிய ஆணையர் கோரிக்கை சென்னை, பிப். 26- “தமிழ்நாட்டில் வரும் கோடை…
இதுதான் கடவுள் சக்தியோ! பக்தர்கள் மூன்று பேர் கார் மோதி பலி
திருச்சி, பிப்.26 திருச்சியில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடைபயணமாக…
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.11,300 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் பேட்டி
மதுரை,பிப்.26- தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து இரண்டாம் கட்ட நகரங்களான மதுரை கோவையில் மெட்ரோ ரயில் அமைக்கப்படும்…
மலிவு விலையில் மருந்துகள் முதல்வர் மருந்தகத்தில் பொதுமக்கள் பெருங்கூட்டம் விலை குறைவு கண்டு மகிழ்ச்சி!
சென்னை,பிப்.26- தமிழ்நாடு முழுவதும் 1000 முதலமைச்சர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (பிப்ரவரி 24)…
தமிழ்நாட்டில் ஹிந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு ரயில் நிலையத்தில் – அஞ்சல் அலுவலகத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு
சென்னை,பிப்.26- மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் ஒன்றிய பாஜக…
வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்! வைகோ வலியுறுத்தல்
சென்னை.பிப்.26- வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்…
ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
மதுரை,பிப்.26- ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.…
துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில் மாநில திட்டக் குழுவின் ஆய்வுக் கூட்டம்
சென்னை,பிப்.26- மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வருக்கு இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பின் சிறந்த மருந்தியல் ஆசிரியர் விருது
பெரம்பலூர், பிப். 25- இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பு தமிழ்நாடு பிரிவின் 2025 ஆம் ஆண்டிற்கான…
வெளிநாடுகளுக்கும் வழிகாட்டும் திராவிட மாடல் அரசு இங்கிலாந்திலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்
சென்னை, பிப். 25- தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை இங்கிலாந்து அரசும்…
ஜட்ஜ் அய்யா.. பெரியாரை அவதூறாக பேசவே இல்லை 53 வழக்குகளையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிங்க – சீமான் கெஞ்சல்
சென்னை, பிப். 25- தந்தை பெரியார் குறித்து அவதூறாகவும் மிக இழிவாகவும் பேசியதால் தம் மீது…
