மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு தொகுதி மறுசீரமைப்பில் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை, மார்ச் 2- நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு ஏன்…
அரசு மருத்துவமனைகளில் 425 மருந்தாளுனர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, மார்ச் 2- அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று…
தமிழர் தலைமையில் அனுப்பிய ஆதித்யா விண்கலம் இஸ்ரோ – சூரியனின் புறவெளி ஒளி வெடிப்பை படம் பிடித்து சாதனை!
சென்னை,மார்ச் 2- சூரியனின் புறவெளியில் நிகழ்ந்த ஒளி வெடிப்பை ஆதித்யா விண்கலத்தில் உள்ள சூட் கருவி…
கனடாவை தொடர்ந்து பிரிட்டனிலும் காலை உணவுத் திட்டம் துவக்கம் தமிழ்நாடு அரசு பெருமிதம்
சென்னை,மார்ச் 2- கனடாவை தொடர்ந்து பிரிட்டனிலும், அடுத்த மாதம் முதல் துவக்கப் பள்ளிகளில் காலை உணவு…
ஹிந்தி திணிப்பு – தொகுதி மறு சீரமைப்பை எதிர்ப்பது அரசியலுக்காக அல்ல! சுயமரியாதை உரிமைக்குக் குரல் கொடுக்கிறோம் கனிமொழி எம்.பி. பேச்சு
சென்னை,மார்ச் 2- ஹிந்தி திணிப்பு, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை திமுக எதிர்ப்பது அரசியலுக்காக அல்ல.…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72ஆம் பிறந்த நாள் – தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து, அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில் மரியாதை (1.3.2025)
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 72ஆம் பிறந்த நாளான இன்று (1.3.2025) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்…
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72ஆம் பிறந்த நாள்
சென்னை, மார்ச் 1 தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் 72ஆம் ஆண்டு…
திராவிடர் கழக பவளவிழா மாநாடு நமக்குப் பயிற்சிக் களம்!
வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் போர்க்களங்கள் ஓய்ந்துவிடவில்லை. இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, மதவெறியை வளர்த்து, சமூகநீதிக்குக் குழி…
அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு
மார்ச் மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. மக்களிடமிருந்து…
மின் கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்காக ஒன்றிய அரசு ரூ.3,200 கோடி வழங்க வேண்டும்
அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தல் சென்னை, மார்ச் 1 மின் கட்டமைப்பு நவீன மயமாக் கலுக்காக…
கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய 2 கோயில்கள் அகற்றம்
சென்னை, மார்ச் 1- மாம்பலம் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 கோயில்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து…
மும்மொழிக் கொள்கை என்பது சமஸ்கிருதமயமாக்கும் திட்டம்தான்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் சென்னை, மார்ச் 1 தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், வடமாநிலங்களைப்…
