பெரும் ஆளையே (பெருமாளையே) ஏமாற்றும் பெருச்சாளிகள்!
பெருமாள் சிலைக்கு அலங்கரிக்கப் பட்டுள்ள இனிப்பு பிஸ்கெட்டுகளில் மிருக கொழுப்புகள் நன்றாக மய்யாக்கப்பட்டு அய்சிங் சுகர்…
துணை முதலமைச்சராக பதவியேற்கும் முன்பு உதயநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து
சென்னை, செப். 29- தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பதவியேற்கும் முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரியார்…
துணை முதலமைச்சராகப் பதவியேற்குமுன் மானமிகு மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தாய்க் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்து பெற்றார்!
தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராகப் பதவியேற்குமுன் மானமிகு மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ெசன்னை…
அன்றைக்கு ‘மிசா’ சிறையில் தளபதிக்குக் கொடுத்த இந்தக் கரம் – இன்று ஆரத் தழுவுகிறது!
இன்றைக்கு இந்தக் கரம் - அதை நினைக்கின்ற நேரத்தில், சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்னால், 1976…
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கும் முன் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மரியாதை (சென்னை, 29.9.2024)
தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கழகத் துணைத் தலைவர் பயனாடை அணிவித்து விடுதலை…
1,400 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை
சென்னை, செப். 29- பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் 1,400 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு நவம்பர்…
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு
சென்னை, செப்.29 சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த…
குலசேகரன்பட்டினத்தில் தொழிற்சாலை – ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் திட்டம் – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுடன் சந்திப்பு
நெல்லை, செப்.29 குலசேகரன் பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மய்யத்தின் 2ஆவது ஏவுதளம் அமைக்கப்பட்டு வரும்…
தமிழ்நாட்டு திட்டங்களுக்கான நிதி: பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
புதுடில்லி, செப்.28 தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க பிரதமர் மோடியிடம்…
கோயில் சொத்துகளைக் கொள்ளை அடித்தோர் யார்? சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுப்பிய அர்த்தமுள்ள கேள்வி
சென்னை, செப்.28- திருப்பதி ‘லட்டு’ப் பிரச்சினையை பயன்படுத்தி ஆன்மிகவாதிகள் என்ற போர்வையில் கோயில் சொத்துகளை அறநிலையத்…
