வழக்குரைஞர் வில்சனை கடிந்து பேசிய மதுரைக் கிளை நீதிபதி மீது புகார் அளித்த வழக்குரைஞர் சங்கங்கள்
சென்னை, அக்.5 மாநிலங்களவை திமுக உறுப்பினரும், மூத்த வழக்கு ரைஞருமான பி.வில்சனிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட…
கலைஞர் மகளிர் உரிமை தொகை + 2 திட்டங்கள்! அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்!
சென்னை, அக்.5 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன்…
திருச்சி பஞ்சப்பூரில் ரூ.315 கோடியில் டைடல் பூங்கா: ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடு அரசு
சென்னை, அக்.5 திருச்சி பஞ்சப்பூரில், ரூ.315 கோடியில், 5.58 லட்சம் சதுர அடியில் புதிய டைடல்…
தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு டீன்கள் நியமனம் : அரசாணை வெளியீடு
சென்னை, அக்.5- தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய (கல்வி நிலைய முதல்வர்) டீன்கள் நியமனம்…
பார்வையாளர்கள் சந்திப்பு: புழல் சிறையில் புதிய விதிமுறைகள்
புழல், அக்.5- புழல் சிறையில் கைதிகளை பார்வையாளர்கள் சந்திக்க புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்கள்…
புதுப்பிக்கப்படும் வள்ளுவர் கோட்டம் – டிசம்பரில் திறப்பு!
சென்னை, அக். 5- வள்ளுவர் கோட்டம் புனரமைப்புப் பணிகள் வருகிற டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டு பொதுமக்கள்…
மழைக் காலத்திற்கு முன் வடிகால் தூர்வாரும் பணிகள் : அமைச்சர் கே. என். நேரு அறிவிப்பு
சென்னை, அக்.5- சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி 10ஆம் தேதிக்குள் முடிக் கப்படும் என…
இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டுமானால் வனங்களை காப்பது முக்கியம்! அமைச்சர் க.பொன்முடி கருத்து
சென்னை, அக். 5- வனங்களை பாதுகாத்தால்தான் இயற்கை வளத்தை பாதுக்காக்க முடியும் என்று வனத்துறை அமைச்சர்…
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு உண்மையிலேயே ஒன்றிய அரசு கொடுக்கும் நிதி எவ்வளவு?
சென்னை, அக்.5- டில்லியில் 3.10.2024 அன்று நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில்…
பறவைகள்?
பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறைத் தண்டனை என்று தமிழ்நாடு அரசின் வனத்துறை எச்சரித்துள்ளது.
