காஷ்மீருக்கு மாநிலத் தகுதி கேட்பதே எங்களின் முதல் தீர்மானம் : உமர் அப்துல்லா உறுதி
சிறீநகர், அக்.10- காஷ்மீருக்கு மாநிலத் தகுதி கேட்டு தீர்மானம் நிறைவேற்றுவதே புதிய அமைச்சரவையின் முதலாவது பணியாக…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் ஆட்டமா?
சிதம்பரத்தில் அனைத்துக் கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் (9.10.2024)
சி.பி.எஸ்.இ. பள்ளிகள் – தமிழ்நாடு அரசு தலையிடலாம் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
சென்னை, அக்.10- சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மாணவர்களுக்கு வழங்கும் வசதிகளுக்கு ஏற்ப கல்விக் கட்டணத்தை வசூலிக்கிறதா? என்பதை…
அ.தி.மு.க. ஆட்சியில்தான் சொத்து வரி உயா்த்தப்பட்டது அமைச்சா் சா.சி. சிவசங்கா் விளக்கம்
சென்னை, அக்.10- அதிமுக ஆட்சியில்தான் சொத்து வரி உயா்த்தப்பட்டதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தார்.…
எச்சரிக்கை : ரயிலில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களுக்கு பத்து ஆண்டு சிறை
தமிழ்நாடு ரயில்வே காவல்துறை அறிவிப்பு சென்னை, அக்.10 சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவரை…
இலங்கை கடற்படையினர் அட்டூழியம்! தமிழ்நாட்டு மீனவர்கள் 21 பேர் கைது
புதுக்கோட்டை, அக்.10 புதுக் கோட்டை மாவட்டத்தில் இருந்து நேற்று (9.10.2024) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்…
பதிவு செய்யாத தனியார் மகளிர் விடுதிகள்மீது சட்ட நடவடிக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
சென்னை, அக்.10- சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவற்றை வருகிற…
தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு அத்துமீறல் அதிகமாகிறது
பெரம்பூர் பேருந்து நிலையத்தின் பக்கவாட்டுப் பகுதியில் தொடங்கும் பாரதி சாலையில் பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவரை ஒட்டி…
வேளாண்மைத் துறையில் 125 பேருக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, அக்.10- வேளாண்மை துறை சார்பில் 125 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
வழக்குரைஞர்களை நீதிபதிகள் நடத்தும் முறை!
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் புகாரும் – முனைப்பும்! சென்னை, அக்.10…
