பெரம்பூர் ‘பாசறை’ மு. பாலன் எழுதிய நூல்களை வெளியிட்டு தமிழர் தலைவர் சிறப்புரை
சென்னை, ஜூலை 18 பாசறை மு. பாலன் எழுதிய ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால்…
சென்னை மாநகரக் காவல்துறை – வேகம் எடுக்கிறது!
சென்னை, ஜூலை 18- சென்னையில் காவல் ஆணையர் அருண் மூலம் ஆபரேஷன் டேர்.. அதாவது DARE…
புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்குவது எப்படி?
சென்னை, ஜூலை 18- புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்குவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். புறம்போக்கு…
பெரியார் பாலிடெக்னிக்கில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் நடைபெறும் பயிற்சிகள்
தஞ்சாவூர், ஜூலை 18- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின்…
சென்னையில் ரவுடிகள் மீது துப்பாக்கி முனையில் வேட்டை
அம்பத்தூர், ஜூலை 18- அம்பத்தூர் அருகே துப்பாக்கி முனையில் ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர். ரவுடிகள்…
தமிழ்நாடு முழுவதும் நிறுத்தப்பட்ட 800 வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்கம்
போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல் ஈரோடு, ஜூலை 18- தமிழ்நாடு முழுவதும் நிறுத்தப்பட்ட 800 வழித்…
மூத்த குடிமக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்
ஒன்றிய அரசுக்கு வங்கி தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல் தஞ்சாவூர், ஜூலை 18- நாட்டு நலனையும்,…
தென் மாவட்டங்களில் ஜாதிய பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படும்
தென் மண்டல காவல்துறைத் தலைவராக பொறுப்பேற்ற பிரேம் ஆனந்த் பேட்டி மதுரை, ஜூலை 18- தென்மாவட்டங்களில்…
சாமியை நம்பினால் சாக வேண்டியதுதானா? ‘பாத யாத்திரை’ சென்றவர்கள்மீது வாகனம் மோதியதால் 5 பேர் உயிரிழப்பு
திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 18- தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே புதன்கிழமை அதி காலை சமயபுரம் மாரியம்மன்…
இதுதான் தமிழ்நாடு!
தேனி மாவட்டம் கோகி லாபுரம் கிராமத்தில் இந்துக்கள் முஸ்லிம்கள் இணைந்து முகரம் விழா கொண்டாடினர்.