தமிழ்நாடு விவசாயிகளின் உரிமைக்காக கருநாடக அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராடும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி திண்டுக்கல், ஜூலை 19- தமிழ் நாடு விவசாயிகளின்…
ஒரு ட்ரில்லியன் டாலர் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் நபார்டு வங்கிக்கு அமைச்சர் பெரிய கருப்பன் வேண்டுகோள்
சென்னை, ஜூலை 19- தமிழ்நாடு அரசு 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியைப்…
இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல் – நடவடிக்கை என்ன? தமிழ்நாடு மீனவர்களும் இந்தியர்கள்தானே? மதுரை உயர்நீதிமன்றம் சரமாரியான கேள்விகள்
மதுரை, ஜூலை 19- இராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர்…
“புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் ஏன் மக்களுக்கு எதிரானவை?”
நாளை தி.மு.கழக சட்டத்துறை சார்பில் கருத்தரங்கம்! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி – ஆர்.எஸ்.பாரதி சிறப்புரை!…
எச்சரிக்கை கருப்பைவாய் புற்றுநோய் : 49% பேர் பாதிப்பை உறுதி செய்ய முன்வருவதில்லை பொது சுகாதாரத் துறை தகவல்
சென்னை, ஜூலை 19- கருப்பைவாய் புற்றுநோய் அறிகுறி இருப்பதாகக் கண்டறியப்ப டுபவா்களில், 49 சதவீதம் போ்…
இராமேஸ்வரத்தில் மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை அரசைக் கண்டிக்காத ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
நாகை, ஜுலை 18- நாகை மாவட்டக் கழகச் செயலா ளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தலைவருமான…
சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நீரை திறந்திடுக ஆந்திர மாநில அரசுக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை கடிதம்
சென்னை, ஜூலை 19 சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நதி நீரை திறக்க வேண்டும்…
கடைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்டுக! அமைச்சர் சாமிநாதன் வலியுறுத்தல்
காஞ்சிபுரம், ஜூலை 19 “கடைகளில் தமிழில் அவசியம் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழ்…
அம்மன் சக்தி இதுதான்! ஆத்துார் அருகே கோவில் உண்டியல் உடைப்பு அம்மன் தாலி திருட்டு
ஆத்துார், ஜூலை 19- மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து, அடையாளம் தெரியாத நபர்கள் பணம், காணிக்கை…
முதியோருக்கு உதவித்தொகை ரூபாய் 5,537 கோடி ஒதுக்கீடு ஏழைகளுக்கு 6.52 லட்சம் இலவச பட்டா
தமிழ்நாடு வருவாய்துறை சாதனை சென்னை, ஜூலை 18- வருவாய்த் துறையின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து…