சென்னையில் பெய்த கனமழையில் 59 குளங்கள் நிரம்பின சென்னை மாநகராட்சி அறிக்கை!
சென்னை, அக். 21- சென்னை யில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையில் 59 குளங்கள்…
தமிழ்நாடு பார்வை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு
தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் 19.10.2024 அன்று…
தமிழ் மொழி திறனறிவுத் தேர்வு 2.44 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
சென்னை, அக். 21- கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வு முடிவுகளை…
தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினை பிரதமர் அலுவலக செயலாளரை வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது – மதுரை உயர் நீதிமன்றம் மறுப்பு
மதுரை. அக். 21- மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல…
4 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையங்கள்! மின் உற்பத்தி மயமாகும் தென் மாவட்டங்கள்!
ரூ.10,375 கோடியில் திட்டங்கள் – 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு! சென்னை, அக். 21- தமிழ்…
பார்ப்பனர்களுக்கு கிருஷ்ணர் தேவராய மன்னன் நிலம் அளித்த செப்பேடு கண்டுபிடிப்பு
திருவள்ளூர், அக். 21- திருவள்ளூர் அருகே மப்பேடு சிறீசிங்கீஸ்வரர் கோயிலில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு…
வங்கக் கடலில் ‘டனா’ புயல் உருவாகிறது
சென்னை, அக்.21- வங்கக்கடலில், புதிய புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது.…
தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 30,000 விவசாய மின் இணைப்புகள் வரும் மார்ச்சுக்குள் அனுமதி வழங்கப்படும்
சென்னை, அக். 21- கடந்த ஆண்டில் நிலுவையில் உள்ள 30 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை…
பெரம்பலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 522 பேருக்கு பணி நியமன ஆணை
அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்பு பெரம்பலூர், அக்.21- பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…
ஆங்கில ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு உதவிட புதிய வாட்ஸ் அப் குழு கல்வித்துறை தகவல்
சென்னை, அக்.21- பள்ளிக்கல்வித்துறையின் உத் தரவின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆங்கில…
