மருத்துவக் கல்லூரி இல்லாத ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை, ஏப். 13- தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம்,…
நகராட்சி நிர்வாகத் துறையில் முறைகேடா? அமலாக்கத்துறை அறிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்!
தி.மு.க. சட்ட பிரிவு செயலாளர் என்.ஆர்.இளங்கோ தகவல் சென்னை, ஏப. 13- நகராட்சி நிர்வாகத் துறை…
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திராவிடத்தின் இரு மொழிக் கொள்கையே காரணம் மன்னார்குடியில் சிறப்புக் கருத்தரங்கம்
மன்னார்குடி, ஏப். 13- 8.3.2024 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில் மன்னார்குடி மாவட்டப் பகுத்தறிவாளர்…
தமிழ்நாடு முதலமைச்சருக்கு மெக பூபா பாராட்டு
சிறீநகர், ஏப். 13- வக்பு திருத்தச் சட்டத்தை கொள்கை ரீதியாக எதிர்த்து குரல் கொடுத்துவரும் முதலமைச்சர்…
மண்டல் அவர்கள் விட்டுச்சென்ற பணிகளைத் தொடருகிறோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
M.K.Stalin On his death anniversary, we pay tribute to Thiru. B.P. #Mandal…
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக சிவா எம்.பி.,
தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த திருச்சி சிவா எம்.பி., தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக…
தஞ்சை வல்லத்தில் தமிழர் தலைவருடன் புதுகை எம்.எம். அப்துல்லா எம்.பி. சந்திப்பு
வல்லத்தில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வளாகத்திற்கு நேற்று…
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை, ஏப்.12- மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு தகுதியான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என…
ஒரு இளம் பெண்ணின் வீரச்செயல்: கொள்ளையனை துணிச்சலாகப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்
சென்னை,ஏப்.12- தன்னிடம் செயின் பறித்து தப்ப முயன்ற கொள்ளையனை இளம் பெண் ஒருவர் துணிச்சலாக பிடித்து…
ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, ஏப்.12- ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு…
ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் உடனே நடத்த வேண்டும் – தொல்.திருமாவளவன் பேட்டி
திருவண்ணாமலை. ஏப்.12- ஒன்றிய அரசு உடனடியாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக் கெடுப்பை நடத்த வேண்டும்…
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தமிழ்நாட்டிற்கு அதிமுக செய்த மிகப் பெரிய துரோகம் கனிமொழி எம்.பி. சாடல்
சென்னை, ஏப்.12- பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தமிழ் நாட்டுக்கு அதிமுக செய்த மிகப் பெரிய துரோகம்…
