சென்னை பொது மருத்துவமனையில் 429 கண்காணிப்பு கேமராக்கள்!
சென்னை, ஏப். 21- ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப் பணியாளா்கள்…
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை! ஒன்றிய அரசுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம்
சென்னை, ஏப். 21- நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி,…
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் என்பது குலக்கல்வி!
தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைத் திட்டம் என்பது ஜாதி அடிப்படையிலானது அல்ல! 8951 பேருக்கு ரூ.170…
‘‘மாற்றுத் திறனாளிகளின் குரலும் பிரதிநிதித்துவமும் சமூகநீதியே!’’
உள்ளாட்சி மன்றங்களில் நியமன இடங்கள் - தமிழர் தலைவருக்கு டிசம்பர் 3 இயக்கம் புகழாரம் சென்னை,…
குமரி – கண்ணாடி பாலத்தில் மக்களுக்கு மீண்டும் அனுமதி!
கன்னியாகுமரி, ஏப். 20- கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழைப்…
கன்னியாகுமரி-காஷ்மீருக்கு ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயில் – தெற்கு ரயில்வே திட்டம்
நாகர்கோவில்,ஏப்.20- நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப் பட்டு வரும் நிலையில், நெடுந்தூரம் செல்லும்…
சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் மாநகரப் பேருந்துகள் சென்றுவர விரைவில் அனுமதி
சென்னை, ஏப்.20- விமான பயணிகளை இறக்கி விட, ஏற்றி செல்ல சென்னை விமான நிலைய வளாகத்திற்குள்…
ஒன்றிய அரசு மருத்துவத்துறையில் ஹிந்தி-சமஸ்கிருதத் திணிப்பைக் கைவிட வேண்டும்- சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை,ஏப்.20- சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது:…
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது- தொல்.திருமாவளவன்
சென்னை, ஏப். 20- தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில்,…
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி – மே 3
சென்னை, ஏப்.20- 2025ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு இணையதளம் மூலம் வரும் 3ஆம்…
நூறு நாள் வேலைத்திட்ட நிலுவைத்தொகையான ரூ.4,034 கோடியை விடுவிக்காததால் 91 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு ஒன்றிய அரசுக்கு விவசாய சங்கம் கண்டனம்
மதுரை, ஏப்.20- நூறு நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகை ரூ.4,034 கோடியை ஒன்றிய அரசு…
இந்தியாவிலேயே முதன்முறையாக அச்சிறுப்பாக்கம் அரசுப் பள்ளியில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி இயந்திரம் அமைப்பு
மதுராந்தகம், ஏப்.20- இந்தியாவிலேயே முதன்முறையாக அச்சிறுப்பாக்கம் அரசுப் பள்ளியில் சிறுநீரை உரமாக மாற்றும் தானியங்கி இயந்திரம்…
