சென்னையில் சாலை விபத்து உயிரிழப்புகள் 14 விழுக்காடு குறைந்தது
போக்குவரத்து காவல்துறை தகவல் சென்னை, ஏப்.30- சென்னையில் தொழில் நுட்பங்கள் உதவியுடன் எடுக்கப்படும் நடவடிக்கைகளால் சாலைவிபத்து…
இலவச வீட்டு மனைப் பட்டா பெற வருமான உச்சவரம்பு ரூபாய் 5 லட்சம் தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, ஏப். 30- இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக…
சாமியார் யோக்கியதை
பாலியல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் சதுர்வேதி சாமியார் மே 23ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்…
புரட்சிப் பாவலர்க்குப் புகழ்மகுடம் சூட்டியுள்ள பொற்காலத் தலைவருக்குப் பொன்மாலை சூட்டுவோம்!
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந்தனரே’ என்று பொன்றாது நின்று புகழ்பேசும்…
36 நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டம் நிறைவு எதிர்க்கட்சியினர் பேச கூடுதல் வாய்ப்பு
சென்னை, ஏப். 30- 36 நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டம் நிறைவு பெற்றது.…
மே மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அய்ந்து நீதிபதிகள் ஓய்வு
சென்னை, ஏப். 30- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் மே மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர்…
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, ஏப்.30- கொளத்தூர் தொகுதியில் மொத்தம் ரூ.70.69 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து,…
சிவகங்கை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
சிவகங்கை, ஏப். 29- சிவகங்கை கழக மாவட்டம், திருப்பத்தூர் சத்யா மகாலில் 14.04.2025 அன்று மாலை…
‘தமிழ் வார விழா’
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி (ஏப்.29) ஒரு வாரம் தமிழ் வார விழாவாகக் கொண்டாடப்படும் என்று…
விரைவில் தமிழ் பெயர்களுக்கான இணையப்பக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஏப்.30 அண்ணா அறிவாலயத்தில் மயிலை சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு இல்ல மணவிழாவில் பங்கேற்றுப் பேசிய…
இதுதான் ‘நீட்’ தேர்வின் யோக்கியதை புகார் அளிக்க தனியே இணையதளமாம்
சென்னை, ஏப்.29- ‘நீட்' தேர்வு வருகிற 4-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டை அரசு விழாவாகக் கொண்டாடவேண்டும்!
சட்டப் பேரவையில் வி.சி.க. உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை சென்னை, ஏப்.29 சுயமரியாதை இயக்க நூற்றாண்டை…
