வெள்ளிவிழா காணும் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் சிலைக்கு செல்ல கண்ணாடிப் பாலம் முதலமைச்சர் திறந்து வைக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு தகவல்
நாகர்கோவில், நவ.22- கன்னியாகுமரியில் திருவள் ளுவர் சிலை முதல் விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை நடந்து…
அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்பில்லை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி விளக்கம்
கரூர், நவ.22 “தமிழ்நாடு மின் வாரியத்துக்கு அதானி நிறுவனத்தோடு கடந்த 3 ஆண்டுகளாக வணிக ரீதியான…
தமிழ்நாடு மீனவர்கள் உள்பட 14 பேர் பாகிஸ்தான் படையினரால் சிறைபிடிப்பு
விடுவிக்கக்கோரி ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் சென்னை, நவ.21 பாகிஸ்தான் கடற்படையினரால்…
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு சிபிஅய்க்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல் புதுக்கோட்டை, நவ.21 கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஅய்க்கு மாற்றியதை எதிர்த்து…
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுகிறது
சென்னை, நவ.21 வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் அந்தமான் அருகே நவ.23-ஆம் தேதி புயல் சின்னம்…
இது என்ன கொடுமை பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை கடற்படை ரோந்துக்கு பயன்படுத்த இலங்கை அரசு உத்தரவு
சென்னை, நவ.21 தமிழ்நாடு மீனவர் களிடம் இருந்து பறி முதல் செய்யப்பட்ட படகுகளை, இலங்கை கடற்படை…
மணிப்பூர் மாநில தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் டி.கிருஷ்ணகுமார் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
சென்னை உயர்நீதி மன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக சில மாதங்கள் பொறுப் பேற்று சிறப்பாக கட…
சிறீபெரும்புதூரில் பாக்ஸ்கான் தொழிற்சாலை விரிவாக்கம்!
சென்னை, நவ.21- ரூ.1,792 கோடியில் பாக்ஸ்கான் ஆலை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம் 20…
சொத்து வரி வசூலில் 22.7 விழுக்காடு வளர்ச்சியை எட்டியது தமிழ்நாடு – ரிசர்வ் வங்கி தகவல்
சென்னை, நவ.21- இந்தியாவில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு சொத்து வரி மூலமே அதிக வருவாய் கிடைத்து வருகிறது.…
உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியர் பாராட்டு!
நாகை, நவ.21- நாகை மாவட்டம், கீழையூா் அருகே திருப்பூண்டியைச் சோ்ந்த நான்கு மாத குழந்தை எண்கள்,…
