தமிழ் வளர்ச்சித்துறை 6 மண்டலங்களாகப் பிரிப்பு!
சென்னை, செப்.8- முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் வழிகாட்டுதலின்படி…
1010 ஆராய்ச்சி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு காப்புரிமை ஒப்புதல்
சென்னை, செப்.8 உயர்கல்வித் துறை வெளி யிட்டுள்ள அறிக்கை: தமிழ் நாடு அரசு ரூ75 லட்சம்…
அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபீஸ் வழியே பணி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் சென்னை, செப்.8 அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ- ஆபீஸ் (e-office) வழியே…
திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாட்டி-தாத்தா நாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது
திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாட்டி-தாத்தா நாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.…
உலக விண்வெளி வார போட்டிக்கு செப். 20க்குள் கட்டுரைகள் அனுப்பலாம்
நெல்லை, செப்.8 உலக விண்வெளி வாரத்தை யொட்டி நடைபெறும் போட்டிக்கான கட்டுரைகளை இம் மாதம் 20ஆம்…
குரூப் 2 தோ்வை விரைந்து எழுத உதவி: டிஎன்பிஎஸ்சி
சென்னை, செப். 8- குரூப் 2 தோ்வை தோ்வா்கள் விரைந்து எழுத தோ்வறைகளில் ஏற்பாடு செய்யப்…
அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அமெரிக்க வங்கிக்கு அழைப்பு
சென்னை,செப்.8- உலகின் மிகப்பெரிய வங்கியான பிஎன்ஓய் மெலன் (BNY MELLON)வங்கி அதிகாரிகளை சந்தித்து சென்னையில் பன்னாட்டு…
மீண்டும் மீண்டும் இலங்கைக் கடற்படையின் வன்மம் தமிழ்நாட்டு மீனவர்கள் 14 பேர் கைது!
ராமேசுவரம், செப்.8 தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி…
தடை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் இந்து முன்னணியினர் 37 பேர் கைது!
திண்டுக்கல், செப்.8 திண்டுக்கல்லில் இந்து முன்னணி சார்பில் அனுமதி யின்றி ஊர்வலமாக எடுத்துச் சென்ற விநாயகர்…
அடாவடித்தனமாக பேசிய ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது-சிறையில் அடைப்பு
சென்னை, செப்.8 ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய ‘தன்னம்பிக்கை பேச்சாளர்’ என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் மகாவிஷ்ணுவை…