அய்ந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டம் படிக்க தமிழ்நாடு அரசின் உதவித் தொகை
சென்னை, ஜூன் 1- பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் மாதம் ரூ.2000 உதவித் தொகையுடன் தமிழ்…
2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
சென்னை, ஜூன் 1- தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 234 தொகுதிகளுக்கும்…
ரேசன் அட்டைதாரர்களுக்கு 3 மாத இலவச அரிசியை ஒரே தவணையில் வழங்க முடிவு.
சென்னை, மே 31- தமிழ்நாடு ரேசன் கடைகளில் இலவச அரிசி பெறும் கார்டுதாரர்களுக்கு, வரவிருக்கும் 3…
தட்டிப் பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்
தொழிலாளர் மத்தியில் ஓட்டுப் பிரச்சாரம் சென்னை எம்.எஸ்.எம் ரயில்வே தொழிலாளர் கூட்டத்தில் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார்…
2,800 லிருந்து 2,300 ஆண்டுகள் என கீழடி நகர நாகரிக வயதை 500 ஆண்டுகள் குறைக்கும் ஒன்றிய தொல்லியல் துறை-அதிர்ச்சித் தகவல்கள்!
சென்னை, மே 31- கீழடி நாகரிக வயதினை 2,800 ஆண்டில் இருந்து 2,300 ஆண்டுகள் என…
கம்பம் மாவட்டம் கே.கே.பட்டியில் எழுச்சியுடன் நடைபெற்ற 54ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
கம்பம், மே 31- கம்பம் மாவட்டம் கே.கே.பட்டி ஆர்.வி.ஸ்.மஹாலில், 25-05-2025 அன்று காலை 9.30 மணியளவில்…
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெரினா உள்ளிட்ட 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் மய்யம் விரைவில் திறக்க குடிநீர் வாரியம் திட்டம்
சென்னை, மே 31- சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை உள்ளிட்ட 50 இடங்களில்…
‘முதல்வர் படைப்பகம்’ முதன்மை பயனகம்
உலகின் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தைப் பிடித்த போதிலும் படித்த இளைஞர்களுக்கு…
எச்சரிக்கை: கரோனா பரவல்: பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியவேண்டும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, மே 31 இந்தியாவில் கேரளா, கருநாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல்…
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி.யின் வாழ்விணையர் மு.அ.பரமேஷ்வரியின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள்! ஆ.இராசா.எம்பி. – அரசு கொறடா பா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்!
பெரம்பலூர், மே 31 மேனாள் ஒன்றிய அமைச்ச ரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.இராசா…
செய்தியும், சிந்தனையும்…!
‘அவாள்’ சமாச்சாரம்தானே! l ‘தினமலர்’ ஆன்மிக மலருக்கு விருது! **‘ஆன்மிகம்’ என்றாலே, அவாள் சமாச்சாரம்தானே!
மூடநம்பிக்கையின் உச்சம்!
உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாக தனது 3 குழந்தைகளைக் கொடூரமாக தாக்கிய மதபோதகர்! கன்னியாகுமரி, மே 31…
