அரசியல் லாபநட்டம் பார்க்காமல் திமுக கூட்டணியில் பயணிக்கிறோம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொண்டர்களுக்குக் கடிதம்
சென்னை, ஏப். 28- அரசியல் லாப, நட்டம் பார்க்காமல் திமுக கூட்டணியில் பயணிக்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு…
கோவையில் த.வெ.க. கருத்தரங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய நிர்வாகிகள் மீது வழக்கு!
கோவை,ஏப்.28- த.வெ.க. கட்சியின் வாக்குச் சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவையில் 2 நாட்கள் நடை பெற்றது.…
தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சி தடை இல்லாமல் நடந்து கொண்டு இருக்கிறது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை, ஏப். 28- சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது…
அவசர உதவி கோரி 4 மாதங்களில் 69 ஆயிரம் அழைப்புகள் விரைந்து உதவியதாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர் தகவல்
சென்னை, ஏப். 28- சென்னை பெருநகர காவல் துறை, 2025ஆம் ஆண்டில் இதுவரை பெறப்பட்ட 69,628…
சட்டமன்ற மசோதாக்கள் பற்றிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு மக்களாட்சிக்கும், மாநிலங்களின் உரிமைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, ஏப்.28- சட்டமன்ற மசோதா தொடர்பான வழக்கின் தீர்ப்பு மக்களாட்சிக்கும், சட்டமன்றங்களின் உரி மைக்கும் கிடைத்த…
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா! பள்ளிக்கு தந்தை பெரியார் படம் வழங்கினர்
வேட்டவலம், ஏப்.28- திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்…
வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாள் – தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை (சென்னை, 27.4.2025)
வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாள் இன்று! நீதிக்கட்சியின் கட்டுமானத்தின் மேல் கட்டுமானங்களை வலுவாக உருவாக்கியவர்கள்…
சமூகநீதிப் பாதையில் நாளும் உழைக்கும் முதலமைச்சர்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல், மே 5 வரை…
எனது தந்தையார் கலைஞர் அவர்கள் என்னைக் குறிப்பிடும்போது திராவிடர் கழகம் என்பார் எனக்குக் கிடைத்த பெருமைகளில் இதுதான் சிறப்பானது கோவையில் கனிமொழி எம்.பி. உரை வீச்சு
கோவை, ஏப்.27 கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா…
ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு சிறைகளில் உள்ள வெளிநாட்டுக் கைதிகள் உறவினர்களுடன் தொலைபேசியில் பேச வசதி கோரி வழக்கு சென்னை,…
