சென்னையில் குடிநீர் ஏரிகளுக்கு மழை நீர் வரத்து அதிகரிப்பு
திருவள்ளூர், அக். 16- திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னையின் குடிநீர்…
அமைச்சர்கள் – சிஅய்டியு நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
சாம்சங் தொழிலாளர் பிரச்சினைக்கு ஒரு இணக்கமான தீர்வு காணப்பட்டுள்ளமைக்கு அமைச்சர்கள் மற்றும் சிஅய்டியு நிர்வாகி களுக்கு…
கனமழை எச்சரிக்கை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் நேரடி ஆய்வு
சென்னை, அக்.16- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.10.2024) சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர்,…
37 நாட்கள் நீடித்த சாம்சங் தொழிலாளர் போராட்டம்: பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு!
சென்னை,அக்.16- சாம்சங் தொழிலாளர்கள் 37 நாட்களாக போராடி வந்த நிலையில், அமைச்சர்களின் குழு நடத்திய பேச்சுவார்த்தையில்…
பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு
கோவை, அக்.15- தமிழ்நாட்டில் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.…
‘வாசிப்பு பழக்கத்தால் தொலைநோக்கு சிந்தனை உருவாகும்’ ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி
தூத்துக்குடி, அக்.15- வாசிப்பு பழக்கத்தால் தொலைநோக்கு சிந்தனை உருவாகும் என்றாா் சென்னை வளா்ச்சி ஆராய்ச்சி நிறுவன…
குரூப் -4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிப்பது தொடர்பாக எழுந்த கோரிக்கைகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்
சென்னை, அக்.15- குரூப்-4 2024ஆம் ஆண்டு போதுமான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என பல்வேறு…
‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் புதிய அறிவிப்புகள் – துணை முதலமைச்சர் உதயநிதி
ஆவடி, அக்.15- தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை…
பட்டா மாறுதல் செய்வதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?
சென்னை, அக்.15- எப்போதுமே சொத்து வாங்குபவர்கள் அந்த சொத்தை தன்னுடைய பெயருக்கு பத்திரப்பதிவு செய்துவிடுவதுடன் பட்டா…
கனமழை முன்னேற்பாடுகள்
அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி அமைச்சா் கே.என்.நேரு கண்டனம் சென்னை, அக்.15- கனமழை முன்னேற்பாட்டுப் பணிகளில்…