வங்கக் கடலில் ‘டனா’ புயல் உருவாகிறது
சென்னை, அக்.21- வங்கக்கடலில், புதிய புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது.…
தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 30,000 விவசாய மின் இணைப்புகள் வரும் மார்ச்சுக்குள் அனுமதி வழங்கப்படும்
சென்னை, அக். 21- கடந்த ஆண்டில் நிலுவையில் உள்ள 30 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை…
பெரம்பலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 522 பேருக்கு பணி நியமன ஆணை
அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்பு பெரம்பலூர், அக்.21- பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…
ஆங்கில ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு உதவிட புதிய வாட்ஸ் அப் குழு கல்வித்துறை தகவல்
சென்னை, அக்.21- பள்ளிக்கல்வித்துறையின் உத் தரவின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆங்கில…
போதைப் பொருள் பறிமுதல்; ஆளுநர் கூற்று அம்பலம்: தமிழ்நாடு காவல்துறை பறிமுதல் செய்த போதைப்பொருட்களின் விவரம் வெளியானது
சென்னை, அக்.21 கடந்த 3 ஆண்டு களில் ஒரு கிராம் அளவு கூட ரசா யனம்…
தமிழ்நாடு ஆளுநர் மாற்றப்படுவாரா?
சென்னை, அக்.21 தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதிய ஆளுநராக…
இணைய வழிக் குற்றங்கள் எச்சரிக்கை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்க டி.ஜி.பி.களின் மாநாட்டில் முதலமைச்சர் உரை
சென்னை, அக்.20 தென் மாநில காவல்துறை இயக்குநர்கள், படைத்தலைவர்கள் பங்கேற்ற தென் மாநில காவல்துறை ஒருங்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘முரசொலி செல்வம்’ படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைக்கிறார்!
திராவிட இயக்க சிந்தனையாளர் முரசொலி செல்வம் அவர்கள் கடந்த 10–ஆம் தேதி அன்று திடீரென்று மாரடைப்பு…
ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை மேனாள் ஊழியர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!
கோவை, அக்.20 ஈஷா யோகா மய்யம்மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொள்ள எந்த…
தமிழ்நாட்டில் 100 இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம் அமைச்சர் அன்பில் மகேஸ்
திருவள்ளூர், அக்.20- தமிழ்நாட்டில் 100 இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக…