இளம் வல்லுநர்களுக்கு சான்றிதழ் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, அக்.27- முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் 19 இளம் வல்லுநர்களுக்கு "பொதுக் கொள்கை மற்றும்…
ஆளுநர் ரவி ஆர்.எஸ்.எஸ். விதிப்படி செயல்படுகிறார்
சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு சாடல் திருநெல்வேலி, அக்.27- நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…
சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை, அக்.27 சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஒன்றிய மின்துறை…
ஆரிய ஆதிக்கத்துக்கு எதிரான புரட்சி பெயர் ‘திராவிடம்’ புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை
சென்னை, அக். 26- ஆரிய ஆதிக்கத்துக்கு எதிராக புரட்சி பெயராக திராவிடம் உருவெடுத்து இருக்கிறது என்று…
சோழ அரசர்கள் காலத்திலிருந்தே இருந்திருந்தாலும் கூட நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
சென்னை, அக். 26- நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர்கள் காலத்திலி ருந்தே இருந்து வந்தாலும் கூட அவை…
நிவாரண நிதி
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 24.10.2024 அன்று…
சட்டமன்ற அவைத்தலைவர் மு.அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, அக். 26- சட்டமன்ற அவைத்தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமு.க. வழக்குரைஞர்கள் அணி இணைச் செயலாளர்…
மாற்றுத் திறனாளிகளுக்காக தொண்டு புரிந்தவர்களுக்கு விருது
சென்னை, அக். 26- மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்காக 10 பிரிவுகளில் 22 விருதுகள் வழங்கப்பட…
எண்ணூரில் எண்ணெய்க் கசிவு ஏற்பட காரணமாக இருந்த சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு ரூபாய் 73 கோடி அபராதம்! மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
சென்னை, அக். 26- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிகன மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டபோது…
ரயில்வே துறையில் தொடரும் கோளாறுகள்!
இன்ஜின் இல்லாமல் 1 கி.மீ. தூரம் ஓடிய விரைவு ரயில் பெட்டிகள்: பயணிகள் அலறல்! வேலூர்,…