அச்சம் தேவையில்லை! தமிழ்நாட்டில் புதிய வகை கரோனா தொற்று இல்லை மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்
சென்னை, மே 23- தமிழ்நாட்டில் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று பொது…
பிளஸ் 2, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள், ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு
சென்னை, மே 23- பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற…
மீன்பிடி தடைக் காலம் மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் நிவாரணத் தொகை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
சென்னை, மே 22 தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை…
கால் வளைந்ததால் நடக்க முடியாத ஒன்றரை வயது குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து சாதனை
சென்னை, மே 22 கால் வளைந்ததால் நடக்க முடியாத ஒன்றரை வயது குழந்தைக்கு 6 மணி…
கோயிலில் விபூதி அடித்தபோது இளம்பெண் உயிரிழப்பு
மதுரையைச் சேர்ந்தவர்கள் கவுதம் பிரியா இணையர். 40 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு குழந்தை பிறந்தது. ஆனால்,…
‘வாட்ஸ் அப்பில்’ போலியான செய்தி தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
சென்னை, மே.22- பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தில் பதிவு செய்யுங்கள் என்ற பெயரில் ஒரு செயலியை…
ஹலோ பண்பலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியரின் பேட்டி
முருகன் மாநாட்டைக் காணொலிமூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாரே? முதலமைச்சர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர்! ஆதரிக்கவேண்டியதை…
நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்பது ஏன்? தமிழ்நாட்டுக்கான நிதி உரிமை பெறவே இந்தப் பயணம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்
சென்னை, மே 22 –மே 24ஆம் தேதி பிரதமர் தலைமையில் நடை பெறும் நிதி ஆயோக்…
அனாதைப் பிணங்களை அடையாளம் காண இறந்து போனவர்களின் கைரேகையை ஆதாருடன் ஒப்பிட்டு சரி பார்க்க இயலாது நீதிமன்றத்தில் ஆதார் அமைப்பு பதில்
சென்னை, மே 22 அனாதை பிணங்களை அடையாளம் காண இறந்து போனவர்களின் கைரேகையை ஆதார் தரவுடன்…
மூடநம்பிக்கையின் கோரம்! சூனியம் செய்ததாக சந்தேகப்பட்டு பெண்ணை எரித்துக் கொன்ற 23 பேருக்கு ஆயுள் தண்டனை
அசாம் நீதிமன்றம் தீர்ப்பு திப்ரூகர், மே 22- அசாமின் சரைதியோ மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை…
