பள்ளிகளில் பாலியல் தொல்லை அதிகரிப்பு! விழிப்புணர்வு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை!
சென்னை, நவ.14- சமீப காலமாக பள்ளிகள், கல்லூரிகளில் பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிகளுக்கு பல்வேறு…
இணையதளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மக்கள் தொடர்புத் துறைக்கான தேசிய விருது!
சென்னை, நவ.14- இந்தியாவின் முன்னணி மக்கள் தொடர்பு அமைப்பாகிய பப்ளிக் ரிலேஷன்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிடமிருந்து மக்கள்…
கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம்: முத்தரசன்
சென்னை, நவ.14 கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம் என சி.பி.அய். மாநிலச் செயலாளர் முத்தரசன்…
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை வைத்துள்ள தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை
சென்னை, நவ.14- பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் தமிழக…
தமிழ்நாடு பள்ளிகளில் போலி ஆசிரியர்களா? கல்வித்துறை மறுப்பு
சென்னை, நவ.14- பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்துவதாக சமூக ஊடகங்களில் வெளிவந்…
சங்கராச்சாரியார் உபதேசமா? – மாணவர்கள் மறியல்
சென்னை நவ 14 சென்னை மீனாட்சி மகளிர் கல்லூரியில், ஹிந்து மத குருவை வரவழைத்து நிகழ்ச்சி…
தடைகளை உடைப்போம்! சமத்துவத்தை நிலைநாட்டுவோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு!
சென்னை, நவ.14- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என தி.மு.க. அரசு சட்டம் இயற்றி அர்ச்சகர் பயிற்சியினை…
ஊட்டச்சத்து குறைவில்லா தமிழ்நாடு ஒன்றிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, நவ.14 “ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத வலிமையான தமிழ்நாட்டை உருவாக்க ஒன்றிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,”…
9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க அறிவுறுத்தல்
சென்னை, நவ.14 அரசுப் பள்ளி களில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும்…
அரசு மருத்துவமனையில் மருத்துவர்மீது தாக்குதல் பாதுகாப்பை உறுதிப்படுத்த முதலமைச்சர் உறுதி
சென்னை, நவ.14 சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜி மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியவர்…