டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை,பிப்.1- தமிழ்நாடு அரசு, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்குகிறது. சென்னை மாவட்ட…
ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை மேம்பாட்டுக்கு ரூ.13.37 கோடி நிதி ஒதுக்கீடு அரசாணை வெளியீடு
சென்னை,பிப்.1- தமிழ்நாடு அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்கு ரூ.11.63 மற்றும் இரத்த…
துணைவேந்தர் நியமனத்தில் ‘மாநில அரசு தேர்வுசெய்த நபரை’ ஆளுநர் ஏற்க வேண்டும்: அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
தஞ்சாவூர்,பிப்.1 உயர்கல்வியில் தமிழ்நாடு முந்துவதற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடு கிறது என்று குற்றம்சாட்டிய உயர்கல்வித்துறை…
இந்தியாவில் முதல் பட்ஜெட் எப்போது தாக்கலானது?
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது முதல் பட்ஜெட் 1860ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.…
கும்பமேளா உயிரிழப்புகளை மறைக்கும் அரசு: அகிலேஷ்
இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால், மகா கும்பமேளாவில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உ.பி. அரசு…
போராட்டங்களுக்கு அனுமதி: சட்டத் திருத்தம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, பிப்.1 போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை 5 நாள்களிலிருந்து 10…
நம்பலாமா? இலங்கைத் தமிழர் நிலங்கள் திருப்பி அளிக்கப்படும்!
கொழும்பு, பிப்.1 ராணுவத்திடம் உள்ள இலங்கை தமிழா் நிலங்கள் விரைவில் திரும்ப அளிக்கப்படும் என்று அந்நாட்டு…
வடசென்னை வளர்ச்சித் திட்ட ஆய்வின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
தந்தை பெரியாரை மதிக்காதவர்களை நாங்களும் மதிக்கமாட்டோம்! எல்லா பிரச்சினைகளிலும் அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்!! சென்னை,…
450க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்திய-பன்னாட்டு தோல் மற்றும் தோல் பொருட்கள் கண்காட்சி
சென்னை,பிப்1: சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் விடுதியில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக் கழக செயல் இயக்குநர்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தண்டையார்பேட்டை பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (31.1.2025) வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர்…
