வத்தனாக்குறிச்சியில் 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் கண்டெடுப்பு
புதுக்கோட்டை, நவ. 16- புதுக் கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் வத்தனாக்குறிச்சியில் இடிந்த நிலையிலுள்ள சிவன்…
அரசுப் பள்ளிகள் ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் விரைவில் சமர்ப்பிப்பு அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னை, நவ.16- தமிழ்நாட்டில் அர சுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடா்பான அறிக்கை முதலமைச்சா் மு.க.ஸ்டாலினிடம்…
பள்ளி மாணவர்களுக்கு அன்பளிப்பாக குடை வழங்கிய தலைமையாசிரியை!
சேலம், நவ. 16- மழைக்காலத்தையொட்டி கெங்கவல்லியில் பள்ளி மாணவா்களுக்கு தலைமை ஆசிரியை அன்பளிப்பாக குடை வழங்கினார்.…
தமிழ்நாடு முழுவதும் ஆறு, அணைகள் நீங்கலான நீர்நிலைகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க அரசு பரிசீலனை!
மதுரை,நவ.16- பொதுப்பணித்துறை யிடம் இருந்து ஆறுகள், அணைகளை தவிர மற்ற நீர்நிலைகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க,…
9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ரூ.90 லட்சம் காசோலை: 18ஆம் தேதி அமைச்சர் வழங்குகிறார்
சென்னை, நவ. 16- ஒன்பது தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படுகின்றது. வாழும் தமிழறிஞர்களான முனைவர் ஆறு.அழகப்பனின் அனைத்துப்…
ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும் மேனாள் அ.தி.மு.க. அமைச்சருக்கு அறிவுரை
சென்னை, நவ. 16- ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச மேனாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு…
தொழில் பூங்கா திட்டத்தை சிலர் எதிர்ப்பது நியாயமற்றது அமைச்சர் அன்பில் மகேஸ்
நாகை, நவ. 16- நாகையில் தொழில் பூங்கா அமைவதை விவசாயிகள் வரவேற்கும் நிலையில், சிலா் எதிர்ப்பு…
அனைத்து கல்வியியல் கல்லூரிகளிலும் மாணவர் குறை தீர்ப்புக் குழு
சென்னை, நவ. 16- ‘உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு உதவும் வகையில், உதவி மற்றும்…
நாமக்கல் அருகே கொத்தடிமை பெண்கள் மீட்பு
நாமக்கல், நவ. 16- நாமக்கல் அருகே கொத்தடிமைகளாக இருந்த இரண்டு பெண்களை தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள்…
‘திராவிட மாடல்’ ஆட்சியால் தொழில் மறுமலர்ச்சி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
அரியலூர், நவ.16 தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்‘ ஆட்சி தொழில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…