இலால்குடி கழக மாவட்டத்தில் “கொள்கை வீராங்கனைகள்” நூல் அறிமுக விழா!
இலால்குடி, ஆக. 3- வி.சி.வில்வம் எழு திய “கொள்கை வீராங்க னைகள்'' நூல் அறிமுக விழா,…
குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரம்
குமரி, ஆக. 3- குமரி மாவட்டம் கேரள எல்லை யான கொல்லங்கோடு நகராட்சி சிலுவைபுரம் பகுதியில்…
ஆத்தூர் கழக மாவட்டத்தில் கிளைக் கழக வாரியாக இளைஞரணியை கட்டமைத்து புதுப்பிப்பது என கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
ஆத்தூர், ஆக. 3- ஆத்தூர் மாவட்ட திரா விடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 2.8.2025…
வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமையா? தமிழ்நாட்டிற்கு ஆபத்து வந்தால் சீறும் சிங்கமாக மாறுவோம் – அமைச்சர் துரைமுருகன்
வேலூர், ஆக.3- வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி…
கடத்தல் பொருளான கடவுள்!
ரூ.30 லட்சம் மதிப்பிலான அய்ம்பொன் சிலை பறிமுதல் தூத்துக்குடி, ஆக. 3- தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில்…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிரிவு 4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியீடு காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு!
சென்னை, ஆக. 3- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு…
உடலுறுப்புக் கொடையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் – ஒன்றிய அமைச்சர் பாராட்டு! அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்
சென்னை, ஆக.3- சென்னை, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற "நலம் காக்கும்…
உயிர் பிரிந்த பின் தமது உடற்பாகங்கள் ‘தீ’க்கும் – மண்ணுக்கும் இரையாகாமல், பிறரது வாழ்வுக்குத் துணையாவதே பெருவாழ்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக.3- “உடலுறுப்புக் கொடையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகி இருப்பது கூடுதல் சிறப்பு” என முதலமைச்சர்…
வெவ்வேறு இடங்களில் நடைபெறுகிறது பா.ம.க. போட்டி பொதுக்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ், அன்புமணி அறிவிப்பு
விழுப்புரம், ஆக. 3- பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக நிறுவனர் மற்றும்…
எடப்பாடியை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை கைப்பற்றுவதற்கு பா.ஜ. கனவு காண வேண்டாம் இரா.முத்தரசன் பேட்டி
மன்னார்குடி, ஆக.3- திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று…
தலையில் தேங்காய் உடைப்பது ஆபத்தான செயல்! தடுத்து நிறுத்துக!
கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோயிலில் நாளை (4.8.2025) நடைபெற உள்ள கோவில் திருவிழாவில்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மேனாள் மாணவர்கள் சந்திப்பு
வல்லம், ஆக.3, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுக்கு…
