‘தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் உயிர் இருக்கும் வரை கடமையாற்றுவேன்’ மாணவிகள் மத்தியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருக்கமிகு உரை
சென்னை, செப். 25- ‘எனது உடலில் உயிர் இருக்கும் வரை கடமையை செய்வேன்' என கொளத்தூரில்…
2.5 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் ‘புதுமைப் பெண்’, ‘தமிழ் புதல்வர்’ திட்டங்கள் தொடக்க விழா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த்ரெட்டி பங்கேற்பு
சென்னை, செப்.25- 2.57 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் 2025-2026 கல்வி ஆண்டிற்கான 'புதுமைப்பெண் தமிழ் புதல்வன்'…
விவசாயிகள் கவலைப்பட வேண்டாம் நெல் கொள்முதல் பணி தொடங்கப்பட்டு விட்டது : தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, செப்.25 திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மண்டலங்களில் நெல் கொள்முதல் பணி தொடர்ந்து சுமூகமாக நடைபெற்று…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்தநாள்: மனிதநேய மருத்துவ முகாம்– சிறப்புக் கருத்தரங்கம்!
திருச்சி, செப். 25- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின்…
வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் அவசர அவசரமாக நடைபெறும் சாலைப் பணிகள்
சென்னை, செப்.25- தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவமழைக் கான முன்னெச்சரிக்கை நடவ டிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்…
கடவுள் கவனிக்க மாட்டாரா? திருநெல்வேலியில் கோவில் நிலப்பிரச்சினை கொலை வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி, செப்.25 கடந்த 2014-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே ரஸ்தா பகுதியில் ஒரே…
உடல் உறுப்பு கொடையாளர்கள் பெயர்கள் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் கல்வெட்டில் பதிக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை, செப்.24- உறுப்பு கொடை செய்தவர்களின் பெயர்கள் அரசு மருத்துவமனை களின் நுழைவுவாயில்களில் கல்வெட்டில் பதிக்கப்படும்…
திருச்சி வளர்ந்திருக்கிறது – மக்களிடம் துணிந்து செல்வோம்: அமைச்சர் கே.என்.நேரு
சென்னை, செப்.24- தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேரு 22.9.2025 அன்று திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது…
கோயில் திருவிழா என்றால் சண்டைதானா?
வேலூர், செப்.24- வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பீஞ்சமந்தை மலைப் பகுதியில் உள்ள செங்காடு…
சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக தொகுதியில் வாரத்திற்கு நான்கு நாள்கள் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, செப். 24- ‘தொகுதியில் வாரத்தில் 4 நாட்கள் தங்கியிருந்து மக்கள் பணியாற்றுவதுடன், 15 நாள்களுக்கு…
பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்கொள்வது எப்படி?
எய்ட்ஸ் நோயைவிட கொடுமையானது பார்ப்பனிய இந்து மதக் கருத்தியல்; அந்த கருத்தியல்தான் இந்திய சமுகத்தை அழித்துக்கொண்டிருக்கும்…
ஜிஎஸ்டியை எட்டு ஆண்டுகளுக்கு முன்பே குறைக்காதது ஏன்? பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை, செப்.24- ஜி.எஸ்.டி. குறைப்பை 8 ஆண்டுகளுக்கு முன்பே செய்யாதது ஏன்? அவ்வாறு செய்திருந்தால் மக்கள்…
