சென்னையில் தெருவுக்குத் தெரு ஏ.அய். கேமரா பொருத்தும் பணி தீவிரம்!
சென்னை, ஏப். 8 சென்னையில் தெருக்களில் ஏஅய் கேமராக்கள் பொருத்தப்பட்டு, போக்கு வரத்து விதிமீறல்களுக் கான…
துரை. வைகோ எம்.பி. எழுதிய கடிதம்
ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை. வைகோ தனது பிறந்த நாளை முன்னிட்டு…
கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20 ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம்
சி.பி.எம். தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தகவல் மதுரை, ஏப்.8 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய…
பிரியாணி சமைக்க பிளாஸ்டிக் அரிசியா? வீடியோவில் பரவும் செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு
சென்னை, ஏப்.8 பிரியாணி சமைக்க பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவுக்கு தமிழ்நாடு…
10க்கும் மேற்பட்ட பெண்கள் பணி புரியும் நிறுவனங்களில் உள்ளக புகார் குழுவை அமைக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்
சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை சென்னை, ஏப்.8 பத்துக்கும் மேற் பட்ட பெண்கள் பணி புரியும்…
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்காக தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன அமைச்சர் க.பொன்முடி தகவல்
சென்னை, ஏப்.8 தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக வனம் மற்றும் கதா்த்…
போட்டித் தேர்வில் மாணவர்களுக்கு உதவிட வடசென்னையில் 15 இடங்களில் முதலமைச்சர் படைப்பகங்கள் சட்டமன்றத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு
சென்னை, ஏப்.8 வட சென்னை பகுதியில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக ரூ.40 கோடி செலவில்…
மக்கள் தலையில் இடி சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 திடீர் அதிகரிப்பு
சென்னை, ஏப்.8 வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை…
விளையாட்டு மய்யங்களில் சேர்க்கை ஏப்ரல் 10க்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை,ஏப்.7- சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை நிலை விளையாட்டு மய்யங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பப்…
இலங்கை மீனவர்கள் 2 பேர் தமிழ்நாடு அரசு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை
சென்னை, ஏப்.7- மனிதாபிமானக் கோணத்திலும், இருநாட்டு நல்லுறவுகளையும் கருத்தில் கொண்டும், கடந்த 20.03.2025 அன்று கடலோர…
