65 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ரூ.880 கோடியில் சேலம் ஜவுளிப் பூங்கா பணிகள் அமைச்சர் ரா.ராஜேந்திரன் தகவல்
சேலம்,பிப்.25- சேலம் அஸ்தம்பட்டி பயணியர் மாளிகையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் நேற்று (24.2.2025)…
இன்று முதல் 5 நாட்களுக்கு தென்மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை,பிப்.25- பிப்ரவரி 25 (இன்று) முதல் மாா்ச் 1ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக…
நடிகை விஜயலட்சுமி பாலியல் குற்றச்சாட்டு வழக்கு
27ஆம் தேதி சீமான் நேரில் வர காவல்துறை தாக்கீது சென்னை,பிப்.25- நீதிமன்ற உத்தரவையடுத்து, நடிகை விஜயலட்சுமி…
100 ஆண்டு கோரிக்கை ஆற்றுப் பாலம் கட்டும் பணி துவக்கம்!
மதுரை,பிப்.25- மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் பொதுமக்களின் 100 ஆண்டு கால…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு விழா மற்றும் கலைத் திருவிழா
திருச்சி, பிப். 25- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலையர் பிரிவின் யூ.கே.ஜி…
தமிழ்நாடு அரசின் பார்வைக்கு!
ஆரணி நகர காவல்நிலையத்தில் தமிழ்நாடு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்திற்கு மாறாக காவி உடை, விபூதி…
திருச்சியில் சிறந்த என்.ஜி.ஓ.வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லம் தேர்வு மாவட்ட சமூகநல அலுவலர் கேடயம் வழங்கி பாராட்டு
திருச்சி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட மகளிர் அதிகார மய்யம், ஒருங்கிணைந்த சேவை…
போராட்டம் தீவிரமாகிறது! பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து – தார் பூசி அழித்த தி.மு.க.வினர்
பொள்ளாச்சி, பிப். 25- –ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி…
தமிழர்களை பாஜக எதிரியாக நினைக்கிறது காங்கிரஸ் குற்றச்சாட்டு
வழக்குரைஞர் சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.…
கல்வியும், மருத்துவமும் ‘திராவிட மாடல்’ அரசின் இரு கண்கள்!
ஆயிரம் ‘முதல்வர் மருந்தகங்களைக்’ காணொலி மூலம் திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை சென்னை, பிப்.…