ஜெர்மனி வாழ் தமிழர்களுடன் சந்திப்பு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
பெர்லின், ஆக.31 ஜெர்மனி வாழ் தமிழர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அவர், ‘‘தமிழ் மக்களின்…
மாவட்ட அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை-சிலம்பம் போட்டி ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவிகள் முதலிடம் இரண்டு வீராங்கனைகள் மாநில போட்டிக்குத் தகுதி
அரியலூர், ஆக. 31- தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் (2025-2026) ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு…
ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை ஆதரிக்க தயார்… ஒன்றிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு
புதுடில்லி, ஆக.31- தலைநகர் டில்லியில் தமிழ்நாடு, கருநாடகா, கேரளா, தெலங்கானா, மேற்கு வங்காளம், பஞ்சாப், இமாச்சலப்…
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை கூடைப்பந்து போட்டி ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் 2ஆம் இடம் – 2 வீரர்கள் மாநில போட்டிக்கு தகுதி
அரியலூர், ஆக. 31- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் (2025-2026) ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர்…
மூளையை தின்னும் அமீபா வைரஸ் பாதிப்பு – தமிழ்நாட்டில் இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை, ஆக. 31- மூளையை தின்னும் அமீபா வைரஸ் பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
தி.மு.க. அரசு செலுத்தும் முக்கிய கவனம்! அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
சென்னை, ஆக.31 தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அறிக்கை என்ற…
அமெரிக்க வரிவிதிப்பிலிருந்து இந்தியத் தொழில்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்படத் தயார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஆக. 31- அமெரிக்கா வின் டிரம்ப் நிர்வாகத்தால் விதிக் கப்பட்ட…
பகுத்தறிவாளர் கழக ஊடகத்துறை சார்பில் மூன்று நாட்கள் ஊடகப் பயிற்சிப் பட்டறை
தஞ்சாவூர், ஆக. 31- பகுத்தறி வாளர் கழக ஊடகத்துறையின் சார்பில், ஆகஸ்டு மாதம் 15, 16,…
கலைவாணர் என்.எஸ்.கே நினைவு நாள்
நாகர்கோவில், ஆக. 31- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கலைவாணர் அவர்களுடைய நினைவு நாளான…
தமிழின் நிலையும் EWS ஒதுக்கீடும் – கருத்தரங்கம்
புதுச்சேரி, ஆக. 31- புதுவை மாநிலத்தில் தமிழின் நிலையும், EWS ஒதுக்கீடும், கருத்தரங்கம் புதுச்சேரி மாவட்டத்…
