தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் முக்கியத்துவத்தை குறைப்பதா? தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கண்டனம்!
சென்னை. நவ. 9- ‘வங்கிகளை தனியார் மயமாக்குவது தேச நலனை பாதிக்காது' என ஒன்றிய நிதி…
ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சியே எஸ்.அய்.ஆர். கனிமொழி எம்.பி. விமர்சனம்
தூத்துக்குடி, நவ. 9- “ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சிதான் எஸ்அய்ஆர்” என தூத்துக்குடி மக்களவை தொகுதி…
திராவிட இயக்க முன்னோடி வி.வே.சுவாமிநாதன் நூற்றாண்டு விழாக் குழு ஆலோசனைக் கூடடம்
சென்னை, நவ. 9- மாணவர் பருவந்தொட்டு, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.10 இலட்சம் நிதி-நன்றிப் பெருக்கோடு நன்கொடை அறிவித்த காரைக்குடி மாவட்ட தோழர்கள்!
காரைக்குடி. நவ. 9- காரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 05.11.2025 அன்று மாலை 5 மணி…
2025 நவம்பர் 26 – கீழ வாளாடியில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் நினைவுநாள் – வீரவணக்க மாநாடு
ஆணவப் படுகொலைக்கெதிரான சட்டம்: ஆணையம் அமைத்த முதலமைச்சருக்குப் பாராட்டு விழா-பெருந்திரளாகத் திரள்வோம் லால்குடி, திருச்சி, கரூர்,…
பெண்கள் பாதுகாப்பை கேள்வி குறி ஆக்குவதா? தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
சென்னை. நவ. 9- “தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு…
“ஒன் டூ ஒன்” மூலம் உடனடித் தீர்வு நிர்வாகிகளின் கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை!
சென்னை, நவ. 9- தி.மு.க. தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'உடன் பிறப்பே வா'…
தந்தை பெரியார்– நீதிக்கட்சி– திராவிடர் இயக்கத்தால்தான்!
உழைப்பை நம்பி வாழக்கூடிய ஒரு சமுதாயத்தை குற்றப்பரம்பரை என்றார்கள்! குற்றப்பரம்பரை என்பதற்குப் பதில் ‘சீர்மரபினர்’ என்று…
டிஜிட்டல் கற்பித்தல் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு அரசுப் பள்ளிகள்
சென்னை, நவ.8- திறன்மிகு மற்றும் டிஜிட்டல் பலகைகள், தொலைக்காட்சி போன்ற டிஜிட்டல் கற்பித்தல் செயல்பாடுகளில் அரசு…
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மூலம் 5 நகரங்களில் புதிய சாலைத் திட்டங்கள்!
சென்னை, நவ. 8- சென்னை பெருநகரில் போக்குவரத்துத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் முக்கியப் பணியைச் செய்துவரும் கும்டா…
சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் எஸ்.அய். பதவி உயர்வு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை, நவ. 8- ‘சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் எஸ்.அய். பதவி உயர்வு…
நீதித்துறை சுதந்திரத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதா? தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்!!
சென்னை, நவ.8- நீதித்துறை சுதந்திரத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்…
