சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்
திருவில்லிபுத்தூர், ஆக. 22- 17.8.2025அன்று திருவில்லிபுத்தூர் நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவுவிழா மாநாடு விளக்க…
ஓவியர் புகழேந்தியின் சுவரெழுத்துப்பணி நடைபெற்று வருகிறது
உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 5.9.2025அன்று மாலை தொண்டாராம் பட்டு ஊராட்சியில் பெரியார்…
6ஆவது தூத்துக்குடி புத்தகத் திருவிழா – 2025 (22.08.2025 முதல் 31.08.2025 வரை)
மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் 6-வது…
ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் எறிபந்து மற்றும் இறகு பந்து போட்டியில் வெற்றி
பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து மற்றும் இறகு பந்துப் போட்டிகள்…
ஜிஎஸ்டி விகிதத்தை மறு சீரமைக்க தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஒப்புதல்
சென்னை, ஆக. 22- ஜி.எஸ்.டி. விகிதத்தை மறுசீரமைப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங் கும்…
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் இடங்கள் நிரம்பின
சென்னை, ஆக. 22- பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு நிறைவு பெற்றது. 1,45,481 இடங்கள் இந்த…
6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல் பள்ளிக் கல்வித் துறை வெளியீடு
சென்னை, ஆக. 22- தமிழ்நாட்டில் 6 முதல் 10- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,…
முக்கிய மசோதாக்களை இறுதி நாளில் கொண்டு வருவதை பா.ஜ.க. வழக்கமாக கொண்டுள்ளது : கனிமொழி எம்பி குற்றச்சாட்டு
மீனம்பாக்கம், ஆக 22- விமான நிலையத்தில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவரான கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-…
மாநாடு முடிந்த உடனேயே விஜய் மன உளைச்சல்!
மதுரை மாநாடு முடிந்த உடனேயே தவெக தலைவர் விஜய்க்கு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள்…
அனைத்து தரப்பினர் மீதும் அக்கறை காட்டும் திராவிட மாடல் அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஈழத் தமிழர்கள் நன்றி
சென்னை, ஆக.22- தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பலர் வசித்து வருகின்றனர்.…
