வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ இல்ல மணவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமித உரை!
உலக மயமாகிறார் தந்தை பெரியார்! ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்தைத் திறக்கிறேன்! எண்ணிப்…
திருமாவளவன் எம்.பி. பேட்டி
பெரியார் வழியில் வந்த இயக்கம் என்று அறியப்படும் அ.தி.மு.க. இப்போது கோல்வால்கர், வீர சாவர்க்கர் வழியில்…
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை
‘‘அமெரிக்க வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு வராக்கடன் விதிகளைத் தளர்த்த வேண்டும்" சென்னை, ஆக 29 அமெரிக்காவின்…
குலசேகரன்பட்டினத்தில் இருந்து அடுத்த ஆண்டு ராக்கெட் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
குலசேகரன்பட்டினம், ஆக.29- ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மய்ய ராக்கெட் ஏவுதளத்திற்கு…
தமிழ்நாட்டில் 5 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தேசிய அங்கீகார சான்றிதழ் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஆக.29- தமிழ்நாட்டின் 5 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளுக்கு தேசிய அங்கீகார சான்…
அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படும் இழப்பை தடுக்க உடனடி நிவாரணம் தேவை! தொழிற்சாலை பணியாளர்களை காப்பதுபற்றி உரிய நடவடிக்கை! ஒன்றிய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, ஆக.29 அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு…
தி.மு.க. தலைவராக எட்டாவது ஆண்டில் மு.க.ஸ்டாலின் தேர்தல்களில் வெற்றி மேல் வெற்றி பெற்று சாதனை
சென்னை, ஆக.29- தி.மு.க. கட்சியின் தலைமை பொறுப்பில் 8-வது ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடியெடுத்து வைத்துள்ளார்.…
50% வரியால் புதுக்கோட்டை மீனவர்கள் பாதிப்பு தொழிலை விடும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் கவலை
புதுக்கோட்டை, ஆக.29 அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் மீனவர்கள்…
என்று மடியும் இந்த பக்தி மோகம்? திருப்பதி கோயிலுக்குச் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கி பிணமாக கொண்டுவரப்பட்ட அவலம்
திருப்பத்தூர், ஆக. 29- திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 45). இவரது…
பிள்ளையார் காப்பாற்றவில்லையே! பிள்ளையாருக்கு மாலையாகக் கட்ட குப்பைமேட்டில் எருக்கம்பூ பறிக்கச்சென்ற சிறுவன் விஷ வண்டு கடித்ததால் மரணம்!
வேலூர், ஆக 29 வேலூர் மாவட்டம் விருபாட்சிபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ். சென்னை சைதாப்பேட்டையில்…
