பஞ்சாப் கல்லூரியில் படித்த தமிழ்நாடு மாணவர்கள் 5 பேர் சென்னை வந்து சேர்ந்தனர்
சென்னை, மே 11- பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும்…
நன்றி தெரிவிக்கிறார் ஆளுநர்
சென்னை, மே 11- ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.…
பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட் வரும் 18ஆம் தேதி விண்ணில் பாய்கிறது
சென்னை, மே 11- பூமி கண்காணிப்புக்கான இ.ஓ.எஸ்-09 செயற்கைக் கோளை சுமந்தபடி பி.எஸ். எல்.வி. சி-61…
நெல்லையில் அ.தி.மு.க. அழிந்துவிடும் எடப்பாடிக்கு தொண்டர்கள் பரபரப்பு கடிதம்
நெல்லை, மே 11- நெல்லை, பாளையங்கோட்டை தொகுதிகளை 2026- தேர்தலில் அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டும். இரு…
சென்னையில் ஏ.அய். தொழில்நுட்ப கேமராக்கள்
காவல்துறை ஆணையர் அருண் தகவல் சென்னை, மே 11- சென்னையில் ஏ.அய். தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக…
“12ஆம் வகுப்பு தோல்வியா?.. கவலையே வேண்டாம்”
புதிய சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்! சென்னை, மே 11- சென்னை தேனாம்பேட்டை, டிஎம்எஸ்…
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புரட்சிக்கவிஞர் விழா புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கு காவிச்சாயம் பூசாதீர்
பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் பேச்சு சிதம்பரம், மே11- அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்திய புரட்சிக்கவிஞர்…
நெல்லை நூலகத்திற்குக் காயிதே மில்லத் பெயர்
முதலமைச்சரின் அறிவிப்புக்கு தமிழர் தலைவர் பாராட்டு! திருநெல்வேலி மாவட்டத்தில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்று ஏற்கெனவே…
இந்திய ராணுவத்திற்கு ஆதரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி
கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உள்பட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்பு சென்னை, மே. 11-…
அறந்தாங்கி–கீரமங்கலத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா! புரட்சிக்கவிஞர் பிறந்தநாள் விழா!
கீரமங்கலம், மே 11- அறந்தாங்கி கழக மாவட்டம் கீர மங்கலத்தில் 8.5.2025 அன்று மாலை 6…
