சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் 13 ஆம் தேதி நடைபெறுகிறது
சென்னை, டிச.12 பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ் நாடு…
எதிர்க்கட்சிகளை பா.ஜ.க. நசுக்கப் பார்க்கிறது 100 அமித்ஷாக்களை எதிர்கொண்டது தான் திமுக வைகோ விலாசல்
மதுரை, டிச.12 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று (11.12.2025) மதுரையில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:…
மோகன் பகவத்துக்கு மாணிக்கம் தாக்கூர் எம்.பி. பதிலடி
மதுரை, டிச.12 ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் தமிழ்நாட்டுப் பயணம் குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்…
திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அல்ல; ‘சர்வே தூண்’ ஆர்டிஅய் கேள்விக்கு இந்திய நில அளவைத்துறை அளித்த பதில் வைரல்!
மதுரை, டிச.12 திருப்பரங்குன்றத்தில் இருப்பதுதீபத்தூண் அல்ல; சர்வே தூண் என்று ஆர்டிஅய் கேள்விக்கு இந்திய நில…
கொலை வழக்கில் இந்திய வம்சாவளி இந்தியருக்கு 25 ஆண்டுகள் சிறை
தண்டனை விதித்தது ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் பெண் கொலை வழக்கில், இந்திய வம்சாவளி இந்தியருக்கு ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம்…
வேலியே பயிரை மேய்கிறது! சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்திய விமான ஊழியர்கள் உட்பட அய்ந்து பேர் கைது!
சென்னை, டிச. 11- துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில், 11.50 கோடி ரூபாய் மதிப்புள்ள…
டிஎன்பிஎஸ்சி மூலமாக வருவாய்த் துறைக்குத் தேர்வான 476 பேருக்கு பணி நியமன ஆணை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, டிச. 11- டிஎன்பிஎஸ்சி மூலமாக வருவாய்த்துறைக்கு தேர்வான 376 நில அளவர்கள், 100 வரைவாளர்…
ஒக்கநாடு மேலையூரில் அகில இந்திய கபடிப் போட்டி குறித்த கலந்துரையாடல் கூட்டம்
திருவோணம், டிச.11- ஒரத்தநாடு ஒன்றியம், ஒக்கநாடு மேலையூரில் வருகின்ற பிப்ரவரி மாதம் 25,26,27,28 ஆகிய 4…
அரசுப் பேருந்தில் தவறவிட்ட ரூ.2.5 லட்சம் நகை, பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர் அரசுப் பேருந்து ஊழியர்களின் நேர்மை
பட்டுக்கோட்டை, டிச. 11- அரசு விரைவுப் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தவறிவிட்ட, ரூ.2.5…
ஜனநாயகத்தின் கோட்டையான இந்தியாவின் தெற்குப் பகுதியை ஒரு போதும் பலவீனப்படுத்த அனுமதிக்கக்கூடாது.
மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் வலியுறுத்தல்....!! சென்னை, டிச.11 வெறுப்பு அரசியலால் இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பு…
”ஓ பரமபிதாவே” நீதிமன்றத்தில் நையாண்டி செய்த ஜி.ஆர். சுவாமிநாதன்
மதுரை, டிச.11- திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக வழக்கு 9.12.2025 அன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்துகொண்டு…
கோயிலிலும் ராசியில்லாதது உண்டா? அந்தோ பரிதாபம்! இனி திருமணம் செய்ய வரவேண்டாம்! கோயிலில் திடீர் அறிவிப்பு
பெங்களுரு, டிச. 11- பல நூறு ஆண்டுகளாகத் திருமண நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்த சோமேஸ்வர் கோயிலின்…
