சி.பா.ஆதித்தனார் உருவாக்கிய தமிழின உணர்வையும் – ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் உணர்வையும் வரவேற்று அவருடைய பாதையில் பயணிப்போம்!
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி! சென்னை, செப்.28 சி.பா.ஆதித்தனார் உருவாக்கிய தமிழின உணர்வையும் –…
தூத்துக்குடி வளர்ச்சித்திசையில் அடுத்தடுத்து குவியும் முதலீடுகள்!
சென்னை, செப்.28- ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் (RCPL) நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெரிய உணவு…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பாசம் பொழியும் ‘தாத்தா- பாட்டிகள் தின விழா’
திருச்சி, செப்.28- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கலைவாணர்.என். எஸ்.கிருஷ்ணன் அரங்கில்…
அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் – ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, செப். 28- அமெரிக்காவிலிருந்து ஜன.20 முதல் செப்.25 வரை 2417 இந்தியர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.…
ஏழு பட்டங்கள் பெற்ற கைதி
திருப்பதி, செப்.28- திருப்பதி மாவட்டம், ஏர்பேடு மண்டலம், செங்காலபல்லி எனும் கிராமத்தை சேர்ந்தவர் ஜி. யுகந்தர்…
மறைமலை நகரில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு குறித்த தென் சென்னை மாவட்ட சுவர் விளம்பரம்
மறைமலை நகரில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு குறித்த தென் சென்னை…
மண்ணச்சநல்லூர் கழக கலந்துரையாடல் கூட்டம்
மண்ணச்சநல்லூர், செப். 28- மண்ணச்ச நல்லூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் 9.9.2025 அன்று முற்பகல்…
மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை நிறுத்தி வைக்கவில்லை தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை, செப். 28- மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்ததாக யூ-டியூப்…
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் தமிழர்களின் மிகப்பெரிய கடல் வாணிபத்தை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் முடிவு
பூம்புகாரில் நடைபெற்ற கடல் ஆய்வில் ஓர் அரிய கண்டுபிடிப்பு டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கப்பல் தென்பட்டது…
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு: கோரிக்கை மனுக்களை அளித்தனர்
சென்னை, செப். 28- சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (27.9.2025) காலை காங்கிரஸ்…
