கரூர் துயர நிகழ்வு வதந்தி பரப்பியதாக சென்னையில் 3 பேர் கைது; 25 பேர் மீது வழக்குப் பதிவு
சென்னை, செப்.30 கரூர் சம்பவத்தை மய்யப்படுத்தி வதந்தி பரப்பியதாக சென்னையில் 3 பேர் கைது செய்யப்பட்டன.…
ராமேஸ்வரம் – இலங்கை தலைமன்னாருக்கு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து அமைச்சர் எ.வ. வேலு தகவல்
சென்னை, செப்.30- ராமேசுவரம் - இலங்கை தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க ஒன்றிய…
தவெக தலைவர்கள்மீது என்னென்ன வழக்குகள்?
கரூர் துயர சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர்கள் என்.ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார், மதியழகன் ஆகியோர் மீது…
தமிழ் அறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, செப்.30- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வயதான தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ்…
கரூர் துயர சம்பவத்துக்கு விஜய்யும், அவரது கட்சியினரும் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி
ராமநாதபுரம், செப்.30 கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு நடிகர்…
கரூரில் கடைகள் அடைப்பு
கரூர், செப்.29- கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று முன்தினம் (27.9.2025) பிரசாரம் மேற்கொண்டார். விஜய்…
விஜய் பிரச்சாரத்தின் போது கல் வீச்சு சம்பவம் நடைபெறவில்லை கூடுதல் காவல்துறை இயக்குநர் தகவல்
கரூர், செப்.29- கரூரில் தவெக பிரச் சாரத்தின்போது கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என ஏடிஜிபி…
கரூரில் நடந்தது ஒரு துயர சம்பவம் காவல்துறையினர் மீது குற்றம் சொல்வது பிரச்சினையை திசை திருப்பவே உதவும் திருமாவளவன் கருத்து
கரூர், செப்.29- கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் நடந்த ஒரு துயர சம்பவம். இதனை ஒரு…
திராவிட மாடல் அரசின் அரிய செயல்பாடு பழங்குடியினர் மொழி பண்பாட்டு மரபுகளை காக்க தொல்குடி மின்னணு காப்பகம்
சென்னை, செப்.29- தமிழ்நாட்டின் தொல்குடி மின்னணு காப்பகமானது, அழியும் நிலையில் உள்ள மொழிகளுக்கான பாதுகாப்புத் (SPPEL)…
துப்பாக்கி முனையில் தமிழ்நாடு காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது இலங்கை கடற்படை அட்டூழியம்
காரைக்கால், செப்.29- எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை துப்பாக்கி…
