தென்காசி அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஈட்டி கண்டெடுப்பு
தென்காசி, செப்.23 தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு மய்யத்தில்,…
நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.50 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு அமைச்சர் மதிவேந்தன் தகவல்
நாமக்கல், செப். 23 நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 50 கோடி…
37 தமிழறிஞர்களின் நூல்கள் தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன அமைச்சர் பழனிவேல்ராஜன் தகவல்
சென்னை, செப்.23 கடந்த 4 ஆண்டுகளில் 37 தமிழறிஞர்களின் நூல்கள் தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளதாக…
அண்ணா பல்கலைக் கழகத்தை ரூ.500 கோடியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்த திட்டம் உயர்கல்வித் துறை செயலாளர் தகவல்
சென்னை, செப்.23 சென்னை அண்ணா பல் கலைக்கழகத்தில், கிண்டி பொறியியல் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கத்தின்…
இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கம் தி.மு.க. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, செப்.23 இஸ்லாமிய மக்களுக்கு துணைநிற்கும் இயக்கமாகவும், உரிமைகளைக் காக்கும் இயக்கமாகவும் திமுக எப்போதும் இருக்கும்…
தமிழ்நாடு அரசு கவனம் செலுத்துமா?
கால்நடை உதவி மருத்துவர்கள் 15 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகும் புதிதாகத் தேர்வு எழுதி, அதில் வெற்றி…
கல்வி நிதியில் அரசியல் செய்ய வேண்டாம் : அமைச்சர் அன்பில் மகேஸ்
சிவகங்கை, செப்.23 சிவகங்கையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பள்ளிக்கல்வித்துறை…
போக்சோ வழக்கில் புகார் அளிக்க காலவரம்பு கிடையாது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
மதுரை, செப்.23- போக்சோ வழக்கில் புகார் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்யவில்லை. பல சந்தர்ப்பங்களில்…
சாதனையின் சிகரம் ‘திராவிட மாடல்’ அரசு! “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” -முக்கிய நிகழ்வுகள் மற்றும் திட்டங்கள்
சென்னை செப்.23 “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற தலைப்பில் செப்டம்பர் 25, 2025 அன்று, மாபெரும்…
வளர்கிறது – வளர்கிறது தமிழ்நாடு தூத்துக்குடியில் ரூ.30,000 கோடியில் கப்பல் கட்டும் தளம் அமையவுள்ளது: 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு
தூத்துக்குடி, செப்.23- தூத்துக்குடியில் உலகத்தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளங்களை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்…
