பட்டாசு வெடிப்பால் தீக்காயம் அடைந்த குழந்தைகள் உட்பட 157 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
சென்னை, அக்.22 தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் அடைந்த குழந்தைகள் உட்பட 157 பேருக்கு,…
இணையம் வழியாக ஜப்பான் மொழிப் பயிற்சி
சென்னை, அக்.22 இந்திய-ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பில், இணையம் வழியாக ஜப்பானிய மொழி பயிற்சி…
மழை வெள்ளத்தைச் சமாளிக்க சென்னையில் ஏற்பாடு பன்னிரண்டு துணை ஆணையர்கள் தலைமையில் பேரிடர் மீட்புப் படை
சென்னை,அக்.22 சென்னையில் பருவமழையின் தீவிரம் அதிகமாகி உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி மழை பெய்தது. மழை…
காவலர் வீர வணக்க நாளையொட்டி காவலர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மரியாதை! வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்
சென்னை, அக்.22 காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, காவலர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பை வீசிய ஸநாதனவாதியைக் கண்டித்து நாகர்கோவில் குமரி மாவட்டக் கழகச்…
பருவ மழை காரணமாக தினசரி மின் தேவை 11,000 மெகாவாட்டாகக் குறைவு
சென்னை, அக்.22 தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங் கியுள்ள நிலையில், தினசரி மின் தேவை 11…
செய்தியும் சிந்தனையும் அயோத்தி விளம்பர வெளிச்சத்தில் நிதின் கட்கரியின் குடும்ப தீபாவளிப் படம்: ஒருபுறம் கோடிகள்; மறுபுறம் எண்ணெய் சேகரிக்கும் சிறுமி
ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தனது பேத்தியுடன் நாக்பூரில்…
மூடு வடிகால்வாய் அமைக்கப்பட்டதால் நீர் தடையின்றி செல்வதை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (21.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
சென்னை சோழிங்கநல்லூர் நாராயணபுரம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை 44.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில்…
தகவல் தெரியுமா! வீட்டில் எவ்வளவு கிராம் தங்கம் வைத்துக் கொள்ளலாம்?
வீட்டில் எவ்வளவு தங்கநகைகளை இருப்பு வைத்திருக்கலாம் என்பது குறித்த தகவல்கள் இங்கே: தங்கத்துக்கு ரசீது இந்தியாவில்…
இதுதான் மக்கள் நல அரசு பிரசவத் தேதி நெருங்கும் கர்ப்பிணிப் பெண்களைக் கண்டறிந்து அரசு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும் அதிகாரிகளுக்கு உத்தரவு
சென்னை, அக். 22- தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம், செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பருவ…
