நாவலர் – செழியன் அறக்கட்டளை – பாவேந்தர் தமிழ் இலக்கிய மன்றம் இணைந்து நடத்திய நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி புகழாரம்!
ஏகலைவனின் கட்டை விரலை வெட்டி நமக்குக் கல்வியை மறுத்தார்கள் தந்தை பெரியார் ஏற்படுத்திய தலைகீழ் புரட்சியின்…
அக்.26 முதல் மழை மீண்டும் தொடங்கி, நவம்பர் மாதம் முழுவதும் பொழியும்! காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் அளவிற்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும்! ஜனவரி 26 ஆம் தேதிவரை மழை உண்டு
வானிலை ஆய்வாளர் செல்வகுமார் இந்த மாதம் (அக்டோபர்) 26 ஆம் தேதி மீண்டும் மழை பொழியத்…
நெல் ஈரப்பத அளவை நிர்ணயம் செய்ய ஒன்றிய குழு தமிழ்நாடு வருகை
சென்னை, அக். 24- தமிழ்நாட்டில் நெல் கொள் முதலுக்கான ஈரப்பத அளவை நிர்ணயம் செய் வதற்காக…
அய்யோ பாவம் அய்யப்பன்! தாமிரம் என்று கூறி 200 பவுன் தங்கம் சுருட்டல் : அதிகாரி கைது
திருவனந்தபுரம், அக். 24- சபரிமலை கோவிலில் தங்கம் அபகரித்த வழக்கில் அதிகாரியை காவல்துறையினர் அதிரடியாக கைது…
சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை தொடரும் வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு
சென்னை, அக்.24 வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பில்லை என்றும்,…
வெட்கம் : வெடி வெடிப்பதில் இப்படி ஒரு மூர்க்கத்தனமா? தீபாவளியன்று டீசல் குண்டு வெடித்து கொண்டாட்டம்
தென்காசி, அக்.24- தீபா வளியன்று குண்டு வெடித்து வாலிபர்கள் கொண்டாடி னார்கள். சிலர் தாங்கள் பட்டாசு…
முழு அளவில் பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகள் முன் வர வேண்டும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்
சென்னை, அக்.24 விவசாயிகளை சந்தித்து முழுஅளவில் பயிர்க்காப்பீடு செய்ய ஆலோசனை வழங்க வேண்டும் என வேளாண்…
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்யலாம் என எடப்பாடி திட்டமிடுகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
தஞ்சை, அக்.24 பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்கு களை அறுவடை செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவர்…
வடகிழக்குப் பருவமழை… சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்!
சென்னை, அக்.24 பெருநகர சென்னை மாநக ராட்சி சார்பில் வடகிழக்குப் பருவமழை நடவடிக் கைகள் குறித்த…
மழையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு அமைச்சர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
சென்னை, அக். 24- மழையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு அனைத்து அமைச்சர்களும் தங்களது…
