பள்ளி வேன்மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி ரயில்வே கேட்டை மூடாத கேட்கீப்பருக்கு பொதுமக்கள் சரமாரி அடி காவல்துறையினர் மீட்டு கைது செய்தனர்
கடலூர், ஜூலை 9 கடலூர் செம்மங் குப்பத்தில் பள்ளி வேன்மீது ரயில் மோதி 3 மாணவர்கள்…
கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள்…
பெண்ணின் பெருமை பேசும் ‘திராவிட மாடல்’ ஆட்சி
சென்னை, ஜூலை8- “பெண்ணின் பெருமை பேசும் திராவிட மாடல் ஆட்சி" என்னும் தலைப்பில் உரைப்பொழிவு பெரியார்-அண்ணா-கலைஞர் பகுத்தறிவு பாசறையின்…
தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை கன்னியாகுமரி
துளி நீரில் அதிக பயிர்-நுண்ணீர் பாசனம் * சிறு குறு விவசாயி (100%மானியம்) * இதர…
கல்லுாரி பேராசிரியர்கள் நியமனம் மற்றும் முதல்வர்கள் பதவி உயர்வு அரசு முறையான நடவடிக்கை எடுத்து வருகிறது அமைச்சர் கோவி.செழியன் தகவல்
சென்னை, ஜூலை 9- ‘கல்லுாரி பேராசிரியர்கள் நியமனம் மற்றும் முதல்வர்கள் பதவி உயர்வு தொடர்பாக, அரசு…
பகவான் சக்தி இதுதானோ? தேரோட்டத்தின் போது அச்சு முறிந்து தேர் சாய்ந்தது!
பெரம்பலூர், ஜூலை 9- கோவில் தேரோட்டத்தின்போது அச்சு முறிந்து தேர் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில்…
சென்னையில் திருநங்கைகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது
சென்னை, ஜூலை 9- வேலைவாய்ப்பற்ற திருநங்கை, திருநம்பியருக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் நியமனம்
சென்னை, ஜூலை 9- டிஎன்பிஎஸ்சி புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஏ.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப்…
மருத்துவ ஆய்வாளர் காலிப் பணியிடங்களை அடுத்த வாரத்திற்குள் கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு
சென்னை, ஜூலை 9- தமிழ்நாட்டில் காலியாக உள்ள மருந்து ஆய்வாளர் பணியிடங்களை அடுத்த வாரத்துக்குள் கலந்தாய்வு…
அதிகளவு செயற்கை நிறமூட்டியதால் நஞ்சாக மாறியது பள்ளியில் வழங்கப்பட்ட ‘கேக்’கை சாப்பிட்ட 200 குழந்தைகள் பாதிப்பு தலைமையாசிரியர் உட்பட 6 பேர் கைது
தியான்சூய், ஜூலை9- மத்திய சீனாவில் உள்ள தியான்சூய் நகரில்(Tianshui city) செயல்பட்டு வரும் பிரபல மழலையர்…
