குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களைத் தடுக்க குழு அமைக்க வேண்டும்
மதுரை, செப் 25 குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களைத் தடுக்க வட்டாட்சியர் தலைமையில் தனிக்…
ரூ.621 கோடியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி
தரச்சோதனை, பாதுகாப்பு நடைமுறைகளில் எந்தவித சலுகையும் வழங்கப்படாது : அமைச்சர் எ.வ.வேலு சென்னை, செப்.25 சென்னை…
மகளிர் உரிமைத் தொகை.. உடன் வழங்கப்படும் அமைச்சர் சக்கரபாணி
குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாள்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது.…
திராவிடர் கழகக் கொடியேற்று விழா
நாகர்கோவில், செப். 25- நாகர்கோவில் ஒழுகினசேரியில் திராவிடர்கழகக் கொடியேற்றுவிழா மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம், தலைமையில்…
‘தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் உயிர் இருக்கும் வரை கடமையாற்றுவேன்’ மாணவிகள் மத்தியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருக்கமிகு உரை
சென்னை, செப். 25- ‘எனது உடலில் உயிர் இருக்கும் வரை கடமையை செய்வேன்' என கொளத்தூரில்…
2.5 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் ‘புதுமைப் பெண்’, ‘தமிழ் புதல்வர்’ திட்டங்கள் தொடக்க விழா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த்ரெட்டி பங்கேற்பு
சென்னை, செப்.25- 2.57 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் 2025-2026 கல்வி ஆண்டிற்கான 'புதுமைப்பெண் தமிழ் புதல்வன்'…
விவசாயிகள் கவலைப்பட வேண்டாம் நெல் கொள்முதல் பணி தொடங்கப்பட்டு விட்டது : தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, செப்.25 திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மண்டலங்களில் நெல் கொள்முதல் பணி தொடர்ந்து சுமூகமாக நடைபெற்று…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்தநாள்: மனிதநேய மருத்துவ முகாம்– சிறப்புக் கருத்தரங்கம்!
திருச்சி, செப். 25- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின்…
வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் அவசர அவசரமாக நடைபெறும் சாலைப் பணிகள்
சென்னை, செப்.25- தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவமழைக் கான முன்னெச்சரிக்கை நடவ டிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்…
கடவுள் கவனிக்க மாட்டாரா? திருநெல்வேலியில் கோவில் நிலப்பிரச்சினை கொலை வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி, செப்.25 கடந்த 2014-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே ரஸ்தா பகுதியில் ஒரே…
