கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் ‘எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி’ புதிய படிப்பு தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி!
சென்னை, மார்ச் 18- கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் ‘எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி’ என்ற புதிய…
தமிழ்நாட்டுக்கு 327 மத்திய தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்!
சென்னை, மார்ச் 18- சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்க…
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை தமிழ்நாட்டுடன் இணைத்து நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க. கடிதம்!
சென்னை, மார்ச் 18- புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை தமிழ்நாட்டுடன் இணைத்து நடத்தக் கோரித் தேர்தல் ஆணையத்துக்கு…
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. வேட்பாளர் தேர்வுப் பணி மும்முரம்!
சென்னை, மார்ச் 18- சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு…
எம்.பி, எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியை விடுவிக்கத் தடை! தேர்தல் ஆணையம் பிறப்பித்த அடுத்தடுத்த உத்தரவுகள்
சென்னை, மார்ச் 18- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல்…
‘சங்கமம்’ கலைத் திருவிழா கலைக்குழுக்கள் விண்ணப்பிக்க அரசு அழைப்பு!
சென்னை, மார்ச் 17- சென்னை உட்பட காஞ்சிபுரம், சேலம், கோவை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி மற்றும்…
குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்கள்… தமிழ்நாடு அரசின் முயற்சி.. இதோ ஓர் இணையதளம்!
சென்னை, மார்ச் 17- குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட வசதியாக தமிழ்நாடு அரசின் சார்பாக சிறப்பு…
ஒன்றிய பிஜேபி அரசால் ஏற்பட்ட நெருக்கடி! பின்னலாடை உற்பத்திக்கான நூல் விலை உயர்வால் ஏற்றுமதியாளர்கள் கவலை!
திருப்பூர், மார்ச் 17- பின்னலாடை ஏற்றுமதி, உள்நாட்டு வர்த்தகம் மூலமாக ஆண்டுக்கு சுமார் ரூ.70 ஆயிரம்…
வணிக சமையல் எரிவாயு தட்டுப்பாடு! சென்னையில் விறகு அடுப்புகளின் பயன்பாடு அதிகரிப்பு! ஒன்றிய பி.ஜே.பி. அரசு என்ன செய்கிறது?
காஸ் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் விறகு அடுப்பு பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், புதிய அடுப்புகளை விற்பனைக்கு…
‘ஆவணங்கள் இருந்தால் பயப்படத் தேவையில்லை’! பணம், நகை பறிமுதல் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்!
சென்னை, மார்ச் 17- தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள…
தமிழ்நாடு அரசு அறிவிப்பு! கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி!
சென்னை, மார்ச் 17- தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகை கடன்கள் தொடர்பான…
சமையல் எரிவாயு உருளைத் தட்டுப்பாடு கேரளாவை விட்டு வெளியேறும் வடமாநிலத் தொழிலாளர்கள்
திருவனந்தபுரம், மார்ச் 17- சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக, கேரளாவில் இருந்து சொந்த ஊர்…
