தடையற்ற மின்விநியோகம் அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தரவு
சென்னை, மார்ச்8- கோடை காலம், நிதிநிலைக் கூட்டத் தொடர், பொதுத்தேர்வு போன்றவற்றை முன் னிட்டு தடையற்ற…
பைபர் படகுகளில் கச்சத்தீவு செல்ல அனுமதி கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, மார்ச் 8- கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்திற்கு பைபர் படகுகளில் செல்ல அனுமதி கோரிய வழக்கில்…
நிலவுக்கே சென்றாலும் ஜாதியை தூக்கி செல்வார்கள்-உயர்நீதிமன்றம் காட்டம்
சென்னை, மார்ச் 8- தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தாக்கல்…
ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழிகாட்டு நெறிமுறைகள்-தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, மார்ச் 8- தமிழ்நாடு அரசு ஆட்சேபம் இல்லாத புறம் போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா…
தமிழ்நாட்டில் மேலும் 17 கிராம பசுமை காடுகள் உருவாக்கம்
சென்னை,மார்ச் 8- தமிழ்நாட்டில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் உருவாக்கப்பட உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.…
தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் கைது ஒன்றிய அமைச்சருக்கு முதல் அமைச்சர் கடிதம்
சென்னை, மார்ச் 8- தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு…
பெரம்பலூருக்கு வளர்ச்சி நிதி ரூ.4.64 கோடி ஒதுக்கீடு!
பெரம்பலூர், மார்ச் 8- போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பெரம்பலூரில் மொத்தம் ரூ.4.64 கோடி மதிப்பிலான…
1500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ. 15 கோடி மானியம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
சென்னை,மார்ச் 8- புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு 1500 பெண்கள் மற்றும் திருநங்கை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.15…
மதுரையில் வேளாண் பல்கலைக் கழகம் அமைச்சா் கே.என்.நேரு தகவல்
மதுரை,மார்ச் 8- மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடா்பாக முதலமைச்சரின்…
சென்னை தீவுத்திடலில் ரூ.113 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி மய்யம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னை,மார்ச் 8- சென்னை தீவுத்திடலில் ரூ.113 கோடி மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன்…