பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்
இன்று (19.03.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக்…
தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டப்படும் அமைச்சர் துரைமுருகன் தகவல்
சென்னை, மார்ச் 19- தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும் என்று அமைச்சர்…
முதலமைச்சரின் கனவு இல்லத் திட்டத்தில் 1 லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும் அமைச்சர் பெரியசாமி தகவல்
சென்னை, மார்ச் 19- கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகள் மே…
தமிழ்நாடு மீனவர்களை படகுகளுடன் விடுவிக்க நடவடிக்கை ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, மார்ச் 19- ராமேசுவரம் மீனவர்கள் கைது தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர்…
சென்னை பெரியார் திடலில் “உலக மகளிர் தின விழா- –2025”
முன்னிட்டு நேற்று (18.03.2025) அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் மேயர் பிரியா ராஜன்…
மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெற்றாலும் மகளிர் உதவித் தொகை பெறலாம் அமைச்சர் தகவல்
சென்னை, மார்ச் 19- மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற்றிருந்தாலும், அந்த குடும்பத்து மகளிருக்கு மகளிர்…
நாமக்கல் பகுதியில் நரிக்குறவர்களுக்கு வீடுகள் கட்டும் பணி: ஆட்சியர் ஆய்வு
நாமக்கல், மார்ச் 18- நாமக்கல்லில், 79 பழங்குடியினா் மற்றும் நரிக்குறவா் குடும்பங்களுக்கு ரூ. 4.20 கோடி…
குற்றத்தை நிரூபிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் போதுமானதாகும் சென்னை நீதிமன்றம் கருத்து
சென்னை, மார்ச் 18- ‘நேரடி சாட்சிகள் இல்லாவிட்டாலும் குற்றத்தை நிரூபிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் போது…
குரூப்-1, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்
சென்னை, மார்ச் 18- ஆண்டுத் தேர்வு அட்டவணையில் குறிப்பிடப் பட்டுள்ளபடி குருப்-1 மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான…
மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டிற்கான இட ஒதுக்கீட்டை பறிக்கக் கூடாது ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 18- ‘‘மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டிற்கான இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றமோ அல்லது ஒன்றிய…