அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் எச்சரிக்கைஅரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!
சென்னை, மார்ச் 20- அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை என்று தலைமைச் செயலர்…
தமிழ்நாட்டுக்கு 5 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?
ஒன்றிய அரசின் பாரபட்சம் நாடாளுமன்றத்தில் அம்பலமானது! சென்னை, மார்ச் 20- தமிழ்நாட்டில் உள்ள ராம் சர்…
கடவுள் சக்தி இவ்வளவுதான்!
பழனி முருகன் கோயிலில் உயிரிழந்த பக்தர் பழனி, மார்ச் 20 பழனி முருகன் கோவிலில் வழிபாட்டிற்காக…
ஒரே நாளில் 9,100 மாணவர்கள் சேர்க்கை
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில், நேற்று ஒரே நாளில் 9,100 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை…
திராவிட நாகரிகமான சிந்து சமவெளியை கண்டெடுத்த சர். ஜான்மார்ஷல் சிலை : முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, மார்ச் 19 சென்னை எழும்பூர் அருங் காட்சியக வளாகத்தில் திராவிட நாகரிகத்தினை உலகிற்கு அறிமுகப்படுத்திய…
ஓர் ஆண்டில் 365 நாட்கள்… எப்படி வந்தது?
365 நாட்கள் சேர்ந்தது ஓர் ஆண்டு. அது எப்படி 365 நாட்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது…
பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு மார்ச் 26 – பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, மார்ச் 19- பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பெற்றோர் ஆசிரியர் கூட்டம் மார்ச் 26இல்…
தொகுதி மறு வரையறை ஆலோசனைக் கூட்டம் 3 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு
சென்னை, மார்ச் 19––- தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வருகிற 22ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…
தந்தை பெரியார் பற்றி அவதூறு பேச்சு 50க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க முடியாது சீமான் தரப்பிலான கோரிக்கை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி
சென்னை,மார்ச் 19- பெரியாரை இழிவுபடுத்தி பேசியதாக சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக…
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் துண்டறிக்கை மூலம் பிரச்சாரம் ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
ஆவடி, மார்ச் 19- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30…